சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Spread the love
சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
Add Comment