இலங்கை பிரதான செய்திகள்

கோட்டைப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதனால்  சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து , அப்பகுதியில்  பாதுகாப்பை பலப்படுத்தும்  நோக்குடன்   அங்கு  இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.