Home பிரதான செய்திகள் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் -மும்பை அணி  சம்பியனானது

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் -மும்பை அணி  சம்பியனானது

by admin
முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்  போட்டியின்  இறுதிப்போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை  வென்று மும்பை அணி  சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.   மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்றிரவு  நடைபெற்ற இப் போட்டியில்    டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. இதனைடுத்து 132 ஓட்டங்கள் எனும்  வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி   3 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி  , 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றியீட்டியுள்ளது.  .

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.