Home இலங்கை மல்லாகத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்

மல்லாகத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டம்

by admin
யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் கால்நடை வளர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மேற்கொண்டனர்.
வலிகாமம் வடக்கு பகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படும் மாடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருவதை எதிர்த்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  போராட்ட இடத்தில் பசு ஒன்றையும் கட்டி போராட்டகாரர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டம் செய்த இடத்திலிருந்து காங்கேசன்துறை மூத்த காவல்துறை  அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சென்று  மகஜரையும் கையளித்தனர்.

Spread the love
 
 
      

Related News

1 comment

SIVARAJAH April 24, 2023 - 11:10 am

போராட்டமே வாழ்க்கையாகிப் போன ஒரு மக்கள்
இனக்குழுமத்தைக் கொண்ட ஒரு நாடாகிப் போய்விட்டது
இலங்கை, என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More