செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

பிக்குகள் அரசியல் ஈடுபடுவதனை தடுக்க அனுமதிக்கக் கூடாது –ஜனாதிபதி

 

பிக்குகள் அரசியல் ஈடுபடுவதனை தடுக்க அனுமதிக்கக் கூடாது –ஜனாதிபதி

 

 
நாட்டின் பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கஅனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட  மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கபாராளுமன்றில் விசேட சட்டமொன்றை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ முனைப்பு காட்டி வருகின்றார்.
 
மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட உள்ள விசேட சட்ட மூலத்தை தோற்கடிக்க ஆளும் கட்சியினர் அணி திரள வேண்டுமெனஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதனை தடுக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.