செய்திகள்

இணைப்புக்கள்

News Articles

இலங்கையில் முதல் முறையாக ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்து எடுக்கப்பட்டனர்.

 

இலங்கையில்  முதல் முறையாக ஒட்டிப்பிறந்த இரட்டை  குழந்தைகள் வெற்றிகரமாக பிரித்து  எடுக்கப்பட்டனர்.

 

 
இலங்கையின் மருத்துவத்துறை வரலாற்றில், முதல் முறையாக கொழும்பு பொரல்லை ரிஜ்வே மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரச்சிகிச்சை மூலம் ஒட்டி பிறந்த இரட்டை  குழந்தைகள் வெற்றிகரமான முறையில் பிரித்து எடுக்கப்பட்டனர்.
 
பிடபெத்தர கந்துருவன பொதுஜனகம பிரதேசத்தை சேர்ந்த இந்த இரண்டு குழந்தைகளும் தற்போது தேக ஆரோக்கியத்துடன் உள்ளளதுடன் இரண்டாவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளனர். 
 
அனுப்புக Home, Srilankan News
அபிப்பிராயங்கள்
இதுவரை எத்தகைய அபிப்பிபிராயங்களும் பதியப்படவில்லை. முதல்நபராக பதிவு செய்யுங்கள்
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.
 
 
.