Home பிரதான செய்திகள் இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது

by admin


3-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று பிரிஸ்டலில் இ இடம்பெற்ற நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிஇ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்துஇ 199 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிய நிலையில் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More