Home இலங்கை குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…

குற்றச் செயல் விசாரணையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை…

by admin


யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. யுத்தம் தொடர்பிலான சம்பவங்களை விசாரணை செய்யும் உள்ளுர் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களுக்கு இடமளிக்கப்படாது என தெரிவித்துள்ளது. படையினரை அரசாங்கம் ஒரு போதும் வேட்டையாடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்சார நாற்காலி பற்றியிருந்த பீதியை இந்த அரசாங்கமே நீக்கியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினருக்கு உச்சளவில் அரசாங்கம் மரியாதை வழங்கி வருவதாகவும் சில வழக்குகள் தொடர்பில் படையினர் கைது செய்யப்பட்டுள்ளமை அவர்களை பழிவாங்குவதாக அமைந்துவிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Umamahalingam May 13, 2018 - 7:08 pm

Leave alone foreign judges, what is happening to the inquiry locally.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More