Home இலங்கை புகையிரதம் மீது கல்வீச்சு – காயங்களுக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் உயிரிழப்பு.

புகையிரதம் மீது கல்வீச்சு – காயங்களுக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் உயிரிழப்பு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


புகையிரதம் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்ட போது படுகாயங்களுக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி 60 நாட்களின் பின்னர் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 29 ம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி மீது, மதவாச்சிப் பகுதியி வைத்து விசமிகள் நடத்திய கல்லெறிந்து தாக்குதலின் போது அதில் பயணித்த யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறைப் சேர்ந்த பாலசிங்கம் சிவச்செல்வம் வயது 64 என்பவர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More