Home இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – அர்ஜூன

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – அர்ஜூன

by admin


பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கும் வேலைவாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

2016-2017ஆண்டு பல்கலைகழகத்திற்கு தெரிவான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றுபவர்களின்  பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வியே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வேலைவாப்புக்கள் வழங்குவது தொடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் கடமைபுரியும் பெற்றோர்களின் சேவைக்காலத்தை கருத்தில்கொள்ளப்பட்டு அவர்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புபெற்றுத்தரப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும்  இதுதெடர்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சட்டப்பிரிவு புதிய சட்டவரைபொன்றை தயாரித்து, எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது என அவர் தெரிவித்தார்.

1982 ஆண்டு ஆரம்பமான பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் புலமை பரிசில் வழங்கும் திட்டமானது ஒவ்வொருவக்கும் மாதாந்தம் தலா  5000 ருபா வழங்கப்படும்; என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More