Home இலங்கை முடங்கியது யாழ்ப்பாணம்.

முடங்கியது யாழ்ப்பாணம்.

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதிகோரி வடமாகாணம் முழுவது இன்றைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை என்பவற்றின் பேருந்துக்கள் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் மக்கள் நடமாடாட்டம் இன்றி யாழ் நகர் வெறிச்சோடி போயுள்ளது.
img_2157 img_2158 img_2159 img_2160

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More