Home இலங்கை யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தம் தொடர்பிலான விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு விசாரணைப் பொறிமுறைமை ஒன்று அவசியம் எனவும் தெளிவான தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தண்டனை விதிக்கப்படக் கூடிய வகையிலான பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான ஓர் நீதி விசாரணைப் பொறிமுறைமை மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Forex Cashback October 12, 2020 - 5:24 pm

Thankfulness to my father who shared with me on the topic of this webpage, this weblog
is in fact awesome.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More