தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் …
கட்டுரைகள்
-
-
தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மக்கள் இயக்கமே தமிழ் மக்கள் பேரவை…. தமிழ் மக்கள் பேரவை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் …
-
ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர். தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்மலையகம்
மலையகத்தையும், சூறையாடும் நுண்கடன் திட்டம்!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக – சீலா ஜெயன்… அண்மை காலமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இளம் பெண்களின் தற்கொலைக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும் – நிலாந்தன்…
by adminby adminசாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்!
by adminby adminவடக்கின் நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுக்கிறதா? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. இராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று …
-
அனைத்துத் தரப்பினரையும் ஆளுமையுடன் கூட்டிணைத்து, செயல் வல்லமையுடன் வழிநடத்திச் செல்லத்தக்க தலைமைக்கு, தமிழர் அரசியலில் வெற்றிடம் நிலவுவதைப் போலவே, …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அதிகரிக்கும் இனவாதப் போக்கும் வாக்குறுதி தவறும் தலைவர்களும் – பி.மாணிக்கவாசகம்
by adminby adminஒன்பது வருடங்களுக்கு முன்னர் இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய …
-
மதவாத சக்திகளை, ஊடுருவலை இனங் காணுவோம், நிராகரிப்போம் – தமிழ் சிவில் சமூக அமையம்: அண்மையில் சாவகச்சேரியில் பசு வதைக்கெதிரான போராட்டம் …
-
எமது வரலாறுகளை மறந்து, எடுத்தோர் எடுப்பிற்கெல்லாம் அடிமையாகும் தன்மை எம்மில் சிலரிடம் எப்போது வந்தது? தம்மை அடிமையாக்குகி;ன்றார்கள் என்பதை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கேள்வி நியாயமானது தான், ஆனால் சந்தர்ப்பம் , அடிப்படையும் முக்கியமல்லவா..
by adminby adminமறவன் புலவரும் பின்னொளியும் அரசியலும்… S.K விக்னேஸ்வரன் – சில காலத்துக்கு முன் ரொறொன்ரோவில் நடந்த ஒரு கூட்டத்தில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மணலாறு வெலி ஓயா ஆக்கப்பட்டதுபோல வடமராட்சி கிழக்கும் இலக்கு வைக்கப்படுகிறதா?
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு, கொக்கிளாய் முதலிய கிராமங்களின் மீன் பிடி உரிமைகளை இழந்ததைப்போன்று …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே?
by adminby adminவாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அபிவிருத்தித் திட்டங்களை மீளாய்வு செய்தலும் காணிகளை விடுவித்தலும்….
by adminby adminமுதலமைச்சர் தனது செயலாளருக்கு ஊடாக பிரதமருக்குக் கையளித்த ஆவணத்தின் தமிழாக்கம் 01. காணி விடுவித்தல் படையினர் வசமுள்ள காணிகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புலிகளை அடக்க பிரித்தானியா வழங்கிய உதவிகள் – இலங்கை இந்திய உறவுகள் குறித்த ஆவணங்கள் அழிப்பு…
by adminby admin2ஆம் இணைப்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… “இலங்கை/இந்திய உறவுகள் 1979 – 1980” – MI 5 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கடன்காரி (யுத்தமும் நுண்கடனும்) – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
by adminby adminஎங்களுக்கு அயல் கிராமத்தில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு நான்கு பெண் பிள்ளைகள். கணவர் யுத்தத்தில் இறந்துபோய்விட்டார். அவர் …
-
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தினமாகிய மே 18 ஆம் நாள் நாட்டைஅரசியல் உணர்வு ரீதியாக இரு துருவங்களாக்கியிருக்கின்றது. …
-
இந்தியாஇலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி!
by adminby adminஜாலியன் வாலா பாக் படுகொலையை தூத்துக்குடி துயரம் நினைவுபடுத்துவதாகவே அநேகமான தமிழகத் தமிழர்களும் கூறுகின்றனர். ஈழத் தமிழர்கள்கூட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊற்றுபுலத்தின் பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்களை இராணுவம் அழிக்கிறதா?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி.. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலக பிரிவு, ஊற்றுப்புலம், பெரும் கற்கால தமிழர் வரலாறு, இராணுவத்தினர் , …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜனாதிபதியின் உரையும் நல்லிணக்க முயற்சியும் – பி.மாணிக்கவாசகம்…
by adminby adminஇராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அடித்துக் கூறியுள்ள ஜனாதிபதி, பொறுப்பு கூறுதலை வலியுறுத்தியுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் …