கோப்புப் படம் கடந்த 2016-ம் ஆண்டில் நாடுமுழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் 5 பேர் பலி..
by adminby adminஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் மூன்று குழந்தைகள் உள்பட …
-
இந்தியாபிரதான செய்திகள்
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங் கொலை ஜக்தர் சிங் தாராவுக்கு ஆயுள் தண்டனை…
by adminby adminகடந்த 23 ஆண்டுகளக்கு முன், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கை கொலை செய்த வழக்கில் 43 வயது …
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கைத்தமிழ் அகதிகளையும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளையும் ஒன்றாக கருத முடியாது :
by adminby adminஇலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. …
-
-
உலகின் ஏனைய ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது என உலக …
-
இந்தியாபிரதான செய்திகள்
நாகை மற்றும் காஞ்சிபுரத்தில் இரு வேறு விபத்துக்களில் 6 பேர் பலி
by adminby adminநாகை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிரவில் 18-ம் திகதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை
by adminby adminமகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்வரும் 18-ம் திகதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல் – சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
by adminby adminஅகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலினைத் தொடர்ந்து மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
குரங்கணி மலைப்பகுதி அனர்த்தம் – மலையேற்ற பயிற்சி நிறுவனருக்கு வெளிநாடு செல்ல தடை…
by adminby adminமலையேற்ற பயிற்சி நிறுவனருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக காவல்துறையினர் அறிவிப்பு விடுத்துள்ளனர். …
-
தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே தனியார் செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அரச வேலையில் சேர்வதற்கு ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றியிருக்க வேண்டும் என பரிந்துரை
by adminby adminஇந்தியாவில் மத்திய, மாநிலங்களில் அரச வேலையில் சேர விரும்பும் நபர்கள் ஐந்தாண்டு ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்றி இருக்க வேண்டும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
by adminby adminதமிழக சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சமூக வலைதளங்களும், இணையவழிக் குற்றங்களும் மிகப்பெரிய சவால்….
by adminby adminசமூக வலைதளங்களும், இணையவழிக் குற்றங்களும் காவல்துறை, புலனாய்வுத் துறை போன்ற சட்ட அமுலாக்க அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக …
-
எயர் இந்தியா நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு அதில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவான படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
குரங்கணி வனப்பகுதி காட்டுத்தீயில் உயிர் இழந்தோ ர் 12 ஆக உயர்வு
by adminby adminதேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் மரணமடைந்துவிட்டதால், இறப்பு எண்ணிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தண்டனையை திரும்பப்பெற வேண்டும் எனும் பேரறிவாளனின் மனு தள்ளுபடி
by adminby adminமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தின் 300 மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினர்..
by adminby adminஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகளில், புயல் எச்சரிக்கை தகவல் கிடைத்ததனை அடுத்து 178 …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடந்த 2016-ம் ஆண்டில் காச நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்…
by adminby adminகடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் காச நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
கேரளாவில் இரண்டு வேறு வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் அளவிற்கு வனப்பகுதி எரிந்து அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
இந்தியாபிரதான செய்திகள்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 இந்திய காவல் அதிரடிப்படை வீரர்கள் பலி
by adminby adminஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் எட்டு இந்திய சி.ஆர்.பி.எப் காவல் அதிரடிப்படை …