தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக …
இந்தியா
-
-
கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக சட்டசபை உறுப்பினர்களால், சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை …
-
தமிழகத்தில் நிலையற்ற அரசியல் சூழல் நிலவிவருகின்ற நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் …
-
தங்கள் கருத்தை ஆவன செய்வதாக தமிழக ஆளுனர் தெரிவித்ததாகவும் நாளைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் எனவும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
by adminby adminசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக ஆளுனரை இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர்.
by adminby adminதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை …
-
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் நீதிபதி …
-
இந்தியாபிரதான செய்திகள்
சரணடைவதற்கான, சசிகலாவின் கால அவகாசக் கோரிக்கையை, உச்சநீதிமன்றம் நிராகரித்தது!
by adminby adminசரணடைய கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை …
-
இந்தியாபிரதான செய்திகள்
டி.டி.வி. தினகரன் அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்:-
by adminby adminஅ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவின் சகோதரியின் மகனும் அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற …
-
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஒபிஎஸ் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று தனது அரசியல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கவில்லை – ஆளுநர் மாளிகை
by adminby adminஇன்றைய தினம் தமிழக ஆளுனர் வித்தியாசர் ராவ்வைச் சந்தித்த அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி …
-
இந்தியாபிரதான செய்திகள்
எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுனரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.
by adminby adminஅ.தி.மு.க சட்டமன்ற தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்றைய தினம் சந்திப்பதற்கு தமிழக ஆளுனர் நேரம் ஒதுக்க …
-
உடல் நிலை சரியில்லை என்பதால் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சசிகலா நீதிமன்றத்தில் சரணடைய 4 வார …
-
இந்தியாபிரதான செய்திகள்
பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்தவர்கள் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்
by adminby adminஅதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வத்துக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
by adminby adminசொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் சர்சைக்குரிய கூவத்தூர் சொகுசு விடுதி
by adminby adminசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், 10 கோடி ரூபா அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு …
-
இந்தியாபிரதான செய்திகள்
சசிகலாவிற்கு 4 வருட சிறைத்தண்டனை நீதிமன்றம் தீர்பளித்தது: 10 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது:-
by adminby adminசொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 வருட சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 10 கோடி …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் – மு.க.ஸ்டாலின்
by adminby adminதமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் செய்தியாளர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை 10.30 மணிக்கு
by adminby adminஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு தொடர்பில் நாளை 10.30 மணிக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதிக்கு அம்புலன்ஸ் விரைவு
by adminby adminஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்கு அம்புலன்ஸ் வாகனம் சென்றுள்ளதாக இந்தியச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை ஆணையாளருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்:-
by adminby adminதமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே நிலவும் அதிகார போட்டி சூழலில், தலைமை …
-
இந்தியாபிரதான செய்திகள்
1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட, வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ, இந்திய அரசு முடிவு:-
by adminby adminஅணு மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேல் 1,200 மெகாவாட் உற்பத்தித் திறனுக்கு மேற்பட்ட வெளிநாட்டு அணு உலைகளை நிறுவ …