கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் (படம்)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான …
-
இந்தியாபிரதான செய்திகள்
செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை முழுவதும் கண்காணிப்புக் கமராக்கள்
by adminby adminசென்னை முழுவதும் செப்டம்பர் மாத இறுதிக்குள் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தும் பணி நிறைவடையும் என சென்னை மாநகர காவல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி
by adminby adminமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க இன்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை …
-
இந்தியாபிரதான செய்திகள்
12 வயதுக்கு உட்பட்டோர் பாலியல் வன்கொடுமை- விசேட மசோதா விரைவில்
by adminby adminஇந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையகம் விசாரணை
by adminby adminதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இடம்பெற்ற பேரணியின் போது பொதுமக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தொடர்பாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கரை ஒதுங்கிய அரியவகை டொல்பின்: -(படம்)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று (11)கரை ஒதுங்கிய …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
“பேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லை” ராகுல்…
by adminby adminபேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி …
-
மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் ஐ.நாவின் முயற்சிகளுக்கு இந்தியா துணை நிற்கும்
by adminby adminபோர் நடக்கும் நாடுகளில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தொடர் மழை – அசாமில் 34 பேரும் மராட்டிய மாநிலத்தில் 7 பேரும் பலி
by adminby adminஅசாமில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தில் …
-
ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் ஒக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்அமைச்சர் நவீன் …
-
மகாராஷ்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மின் அஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு …
-
இந்தியாபிரதான செய்திகள்
59.1 கி.மீ. தூர நிலத்தினை கையகப்படுத்தும் சேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று ஆரம்பம்
by adminby adminசேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று ஆரம்பமாகின்றது. இதனையொட்டி நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 42 கிராமங்களிலும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தவறான திசையில் இந்திய பொருளாதாரம் செல்வதாக அமர்த்தியா சென் எச்சரிக்கை :
by adminby adminஇந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ( வீடியோ )
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய வேண்டும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தர பிரதேசத்தில் மாபியா குழுத் தலைவர் சிறைச்சாலை வளாகத்தில் சுட்டுக் கொலை
by adminby adminஉத்தர பிரதேச மாநிலத்தில் மாபியா குழுவின் தலைவரான முன்னா பஜ்ரங்கி என்பவர் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். …
-
ஓபிஎஸ் பன்னீர்ச்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு இன்றையதினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. 2017-ம் …
-
இந்தியாஇலங்கை
மூன்றாண்டுகளில் மூன்றாயிரத்திற்கும் இலங்கை தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளனர்…
by adminby adminகடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழகத்திலுள்ள பல முகாம்களில் தங்கியிருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
இந்தியாபிரதான செய்திகள்
சத்துணவு திட்ட மோசடி – கிறிஸ்டி பூட்ஸ் நிறுவனத்தில் சோதனை தொடர்கிறது…
by adminby adminகிறிஸ்டி பூட்ஸ் நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகின்றது அரசு பாடசாலைகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் …
-
அமெரிக்காவில் கல்விபயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் விடுதியொன்றில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் …