ஜம்மு காஷ்மீரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 2 …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :
by adminby adminரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!
by adminby adminதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சாவூரில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலை:- சுற்றுலா பயணிகள் செல்ல தடை …
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதுடன் வீதிகள் அனைத்தும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை
by adminby adminபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது. இந்தியா …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் பலி
by adminby adminஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும் லக்னோவுக்கிடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து மோதியதில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை
by adminby adminஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 3 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது
by adminby adminரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து உயிரிழந்த சென்னையை சேர்ந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக …
-
உத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
கான்பூர் மருத்துவமனையில் ஏ.சி. இயந்திரம் வேலை செய்யாமையினால் 2 நாட்களில் 5 பேர் பலி
by adminby adminஉத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏ.சி. இயந்திரம் பழுதடைந்தமையினால் 2 நாட்களில் 5 பேர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் தீவிபத்து – இரு தீயணைப்பு வீரர்கள் காயம்
by adminby adminமகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை …
-
இந்தியாபிரதான செய்திகள்
எழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminகர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல எழுத்தாளர் கல்புர்கி, மற்றும் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் ஒரே துப்பாக்கியால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
எப்போதெல்லாம் பிரதமர் மோடியின் புகழ் சரிகிறதோ அப்போது கொலைச்சதி செய்திகள் எழுகின்றன – காங்கிரஸ்
by adminby admin. ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல் பிரதமர் மோடியையும் கொலை செய்ய சதி நடப்பதாக புனே காவற்துறை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடல் – 5 லட்சம் பேர் வேலை இழப்பு
by adminby adminதமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 5 லட்சம் பேர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தொழிலதிபரை கடத்திய வழக்கு – அபு சலீமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை :
by adminby adminகடந்த 2002-ம் ஆண்டு டெல்லி தொழிலதிபர் அசோக் குப்தாவை கடத்தி, 5 கோடி ரூபா கேட்டு மிரட்டியதாக மும்பை …
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவு பிறப்பித்ததாக தகவல்
by adminby adminதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் களத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த வட்டாச்சி அதிகாரிகள், 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே உத்தரவை பிறப்பித்ததாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
டிப்ளோமா – 6 – பட்டப்படிப்பு – 1 – புற்று நோயை எதிர்த்து வெற்றி – சிறை வாழ்வும் விடுதலையும்….
by adminby adminகொலை வழக்கில் கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயையும் குணப்படுத்தி, …
-
இந்தியாபிரதான செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை
by adminby adminநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை பூங்கா புகையிரத நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் …
-
பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகும் நிலையில் தனது மகன் விடுதலையை தனது வாழ்நாளில் பார்ப்பேனா என …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை
by adminby adminசென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான …
-