டெல்லியின் சனத்தொகை அதிகமுள்ள மால்வியா நகரில் உள்ள ரப்பர் குடோனில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லையென இந்தியா – பாகிஸ்தான் உடன்பாடு
by adminby adminபோர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு நடத்துவதில்லை என இந்தியா மற்றும் பாகிஸ்தான் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி விவகாரம் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளது
by adminby adminதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரம் தொடர்பில் …
-
உத்தரப் பிரதேசத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
31ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
by adminby adminவங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இரு காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுவதால், வரும் 31-ம் திகதிவரை மீனவர்கள் கடலுக்குள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை
by adminby adminதீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொள்ளும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்திய மத்திய …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பற்றிய ஓர் பார்வை!
by adminby adminதொகுப்பு: குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்.. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் நிலங்களை விடுவிக்குமாறும் வருடங்களைக் கடந்தும் ஈழத் தமிழ் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக் குடி ஆலைக்கு சீல்- அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!
by adminby adminதமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்ட நிலையில், ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தூத்துக்குடிப் படுகொலைகள் – யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் எல்லை பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாக்க 5,500 பதுங்குக் குழிகள்
by adminby adminபாகிஸ்தானின் தாக்குதலில் இருந்து காஷ்மீர் எல்லை பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதற்காக 5,500 பதுங்குக் குழிகள் மற்றும் 200 …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி
by adminby adminஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சம்பியன் பட்டம் வென்றது
by adminby adminஇன்று மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற 11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் ஆர்பாட்டம்…
by adminby adminதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி பொது …
-
தூத்துக்குடியில் வன்முறையை தொடர்ந்து காவல்துறையினர் விதித்திருந்த 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட …
-
இந்தியாபிரதான செய்திகள்
நக்ரோடா ராணுவ முகாம் தாக்குதல் – கைது செய்யப்பட்ட தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகாமை விசாரணை
by adminby adminகடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீரின் நக்ரோடா ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை- வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்க வேண்டும்
by adminby adminஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி கோரிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் – சென்னையில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் திரண்டனர்….
by adminby adminதூத்துக்குடியில் ஸ்டெஎதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் இன்று கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்!
by adminby adminதூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி சம்பவம் – சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்த 95 வாலிபர்களுக்கு பிணை
by adminby adminதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக காவல்துறையினர் காவலில் வைத்து சித்ரவதை செய்த 95 வாலிபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி …
-
இந்தியாபிரதான செய்திகள்
புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
by adminby adminபுத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக அரசிற்கும் சிபிஐக்கும் ஆணை :.
by adminby adminதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் ஆணை …