i.அன்பும் அறமும் வாழ்வாகும்அன்பும் அறமும் மொழியாகும்உலகில் மனிதர்கள் எழுகஉயிர்கள் எல்லாம் மகிழ்கii.எங்களுக்காகவும்எல்லோருக்காகவும்பாடல்களைநாங்கள் பாடுகின்றோம்யாதுமூரேயாவரும் கேளிரெனும்வாழ்க்கையின் வரிகளைப் பாடுகின்றோம்.iii.உழைத்துமகிழ்ந்துஉண்டுஉறங்கிவாழ்ந்திருப்போம்ஆடிப்பாடிமகிழ்வுடன் என்றென்றும் …
இலக்கியம்
-
-
இலக்கியம்இலங்கைபிரதான செய்திகள்
மாற்றார்முற்றங்களில் மல்லிகையில்லை முல்லையில்லை! சி.ஜெயசங்கர்.
by adminby adminநறுமணம் வீசநல்மலர்களில்லை வேதாளம் அலைகிறதுவெள்ளெருக்குப் பூக்கிறதுபாதாளமூலிபடர்கிறது நெருஞ்சியும் நரகத்துமுள்ளுமன்றிவேறெதுவும் அங்கும் இல்லைஎங்கும் இல்லை வெறுப்பும் வேதனையுமன்றிவிரும்பஎதுவும் அங்கும் இல்லைஎங்கும் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு
by adminby adminமறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன்வரலாற்றுப் பின்னணியும் எனும்நூல் வெளிவருகிறது. இதனை எழுதியுள்ளார் மட்டக்களப்பின்அழகியகிராமங்களில் ஒன்றான முனைக்காட்டை சேர்ந்த அமரசிங்கம் …
-
இலக்கியம்கட்டுரைகள்
ஊர்மகிளும்உள்ளூர் நகைச்சுவை நடிகன் காத்தமுத்து ஆனந்தன்!சந்தியூர் சஞ்சீபன்.
by adminby admin“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சிரிப்பு என்பது ஓர் குணப்படுத்தும் ஒரு …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதும் இங்கு வாழும் மாந்தர் பொய்மை வாழ்க்கை எல்லாம்- –அபிராமியின் யாதுமாகி நின்றாய் நடன அனுபவம்!பேராசிரியர் சி. மௌனகுரு
by adminby adminயாதுமாகி நின்றாய் காளிஎங்கும் நீ நிறைந்தாய்தீது நன்மை எல்லாம் காளிதெய்வ லீலை அன்றோபூதம் ஐந்தும் ஆனாய் காளிபொறிகள் ஐந்தும் …
-
-
முண்டங்களின் அணிவகுப்புஅல்லது அறிவுபெருக்கஆராய்ச்சிஅடிக்குறிப்பும் உசாத்துணையும்மற்றுமிருசாட்சிகளாகும்மதிப்பீட்டாளர் எனும் நடுவர்களதுசாட்சிகளும்போதும் உன் எழுத்துஆராய்ச்சிஆகும்அறிவாக மாறும்விஞ்ஞானம் என்றும் அறிவியல் என்றும்அறிவோர் சபை உத்தரவாதம் …
-
கோவிற்பூசைக்குத் தேவைப்படுகிற வாழைப்பழங்கள் மற்றும் வெற்றிலைகளை அய்யர் வீட்டுக்கு இராசதுரைதான் கொண்டு சென்று கொடுப்பான். பொருட்களை அவர்களின் வீட்டின் …
-
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்! பேராசிரியர் சி. மௌனகுரு!
by adminby adminரம்மியா ஹம்சிகா எனும் இரு இளம் ஊடகவியாலாளினிகள் கிளிநொச்சியிலிருந்து என்னுடன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஓர் …
-
இலக்கியம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
தமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~
by adminby adminதமிழ்த்தாய் அந்தாதி இசை வடிவம் பெற நிதி உதவுங்கள்! கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த தமிழ்த்தாய் அந்தாதிப் பாடல்களை …
-
இரங்கலை எழுதும் கலை – அ ராமசாமி எழுத்துகள்… திருவண்ணாமலையின் ஆன்மீக அடையாளத்திற்கு மாற்றாக மக்கள் பண்பாட்டு அடையாளத்தை …
-
இலக்கியம்இலங்கைபிரதான செய்திகள்
தலைமை அதிகாரி அல்லது அதிகாரத்தில் இருத்தல்! ஜெயசங்கர்.
by adminby adminநானொருதோணிக்காரன்கரைக்கும் கரைக்கடலுக்கும்தொட்டும் தொடாமலும்என் பயணம்சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாதபயணம் தோளுக்கும் நோகாமல்ஆளுக்கும் நோகாமல்சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாதபயணம் தோணிக்கும் வலிக்காமல்ஆழிக்கும் வலிக்காமல்நீரில் மிதக்கும் சாதாளைக்கும்வலிக்காமல்சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாதபயணம் காற்றும் கடலோட்டமும்தீர்மானிக்கும்என் …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
மஹர உண்மையை மறைக்க, அரசாங்கம் காணொளியை பகிர்வதாக குற்றச்சாட்டு!!!
by adminby admin11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை மோதல் குறித்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மைத் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன்.
by adminby adminஆசிரியராக, கவிஞராக, கலைஞராக, ஆய்வறிவாளராக அடையாளங் காட்டும் கிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம். பாரம்பரிய அறிவு முறைமைகள் மற்றும் …
-
பள்ளிக்கூடக் கதிரைகளில் இருந்துஅதிகாரபீடக் கதிரைகளுக்குஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர். அருகருகாயிருந்தும்வெளிச்சக் கூடையும் கார்த்திகை விளக்கையும்இனங்காண முடியாதபடியேஅந்த சிறுவர்கள் வளர்ந்து …
-
-
-
வேலியை மறைப்பாய்க் கண்டனர் மனிதர்வேலியை எல்லையாய்ப் போட்டனர் மனிதர்வேலியில் இயற்கையை விளைத்தனர் மனிதர்வேலியில் கலைநயம் காட்டினர் மனிதர்வேலியில் பெருமையை …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மட்டக்களப்பு கத்தோலிக்கக் கூத்து மரபின் முதுசம்; அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் – து.கௌரீஸ்வரன்.
by adminby adminமட்டக்களப்பின் கூத்தரங்கில் இன்று சுறுசுறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அண்ணாவிமார்களுள் ஒருவரான தன்னாமுனையைச் சேர்ந்த சீனித்தம்பி அலக்சாண்டர் அவர்கள் கடந்த …
-
இறந்துபோன உடலங்களைபதனிடும்நச்சு இரசாயனமோ? உடல்கள், உள்ளங்கள், மூளைகளைஆனந்தக் கூத்தாட வைக்கும்சந்ததமோ? கேள்விகள், கருத்துக்கள், கற்பனைகள்வளர்க்க வரும் சுனையோ? பேரலைகளெனஅறிவுப் …
-
இலக்கியம்உலகம்கட்டுரைகள்பிரதான செய்திகள்
அரை நூற்றாண்டுகள் தமிழாய் வாழ்ந்த ரஷ்ய தமிழறிஞர் மரணமானார்.
by adminby adminஅஞ்சலிக்குறிப்பு : ருஷ்யப்பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி! மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் ! 1941 ஆம் …