குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சட்டவிரோத மரகடத்தல் , மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆறு வாகனங்களை சாவகச்சேரி காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மலச்சுத்திகரிப்பு – சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்குள் சிக்கியுள்ளது…
by adminby adminமலச்சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்டதால் மலக்கழிவுகள் அகற்றலில் சாவகச்சேரி நகரசபை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் வெள்ளப் பெருக்கினால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
by adminby adminகிளிநொச்சிக்கே அதிக பாதிப்பு!! வடக்கில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கினால்18585 குடும்பங்களைச் சேர்ந்த 60345 …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
கிளிநொச்சி, முல்லைத்தீவில் அனர்த்த பணிகள் – இராணுவ ஊடக பிரிவு…
by adminby adminகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 2968 பொது மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரனையுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு …
-
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை தாம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்கு பறம்பானது என்று மஹிந்த ராஜபகக்ஸ தெரிவித்துள்ளார்.சிங்கள …
-
இந்தோனேசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என அப்பகுதிக்கு அருகில் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு..
by adminby adminதமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன
by adminby adminதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், பின்னால் இருந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் கிராமத்தினுள் புகுந்த ஒரு கும்பல், 17 பேரை சுட்டுக் கொன்றுள்ளது
by adminby adminநைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் கிராமத்தினுள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேம்ஸ் மெற்றிஸை முன்கூட்டியே பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்
by adminby adminஅமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெற்றிஸை முன்கூட்டியே பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். …
-
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான 2-வது டெஸ்ட போட்டி நடைபெற்ற பேர்த் ஆடுகளம் சராசரியான மைதானம் என சர்வதேச கிரிக்கெட் …
-
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா நேற்று (23.12.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
இலங்கைபிரதான செய்திகள்
வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!
by adminby adminசனி முழுக்கு 22 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.. ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்படையை சேர்ந்த இரு உளவாளிகள் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைது
by adminby adminகடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன்
by adminby adminதேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் …
-
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வீழ்ச்சி மேலேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞன் விழுந்து காணாமல் போயுள்ளார்
by adminby adminதியலும நீர்வீழ்ச்சியின் மேலேறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரொருவர், கால் வழுக்கி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(23.12.2018) காலை இடம்பெற்றது. காலை …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 இந்தோனேசிய சுனாமி தாக்கம் – 168 பேர் பலி – 745 பேர் காயம்
by adminby adminஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 745 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
கொழும்பு வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலை ஒன்றில் இன்றையதினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் …