இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும் …
பிரதான செய்திகள்
-
-
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாரி பாகம் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய …
-
அஜித் நடிக்கும் 59ஆவது திரைப்படத்தில் தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கின்றார். இந்தப் …
-
பிரபல ஒப்பனையாளரும் நடிகர் ரஜினியின் பிரத்தியேக ஒப்பனையாளருமான முத்தப்பா இன்று காலமானார். அவர் தனது 75வது வயதில் இன்று …
-
அட்லி இயக்கத்திலேயே விஜய் புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். விஜயின் 63 திரைப்படமாக அமையும் இப் படத்தில் நயன்தாராவுடன் இணையவுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை தென்னைமரவாடியில் பழமையான முருகன் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு!
by adminby adminகிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆனதில் பிரச்சினை இல்லை – அவர் பாராளுமன்றத்தில் இருப்பாரா?
by adminby adminபெரும்பான்மைக்கு அமைய செயற்படுவதே இந்நாட்டின் சம்பிரதாயம் என சபாநாயகர் கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 7 தசாப்தங்களாக தமிழ் மக்கள் காத்திருப்பு!
by adminby adminதேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து ஏழு தசாப்தங்களாக எமது மக்கள் காத்திருக்கின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சியின் தலைவர் அமைச்சரவை தலைவர்? அக் கட்சியே எதிர்கட்சியாக முடியுமா?
by adminby adminஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் அமைச்சரவையின் தலைவராக செயற்பட்டு, அமைச்சரவையையும் தக்கவைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியுமா என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் சம்பந்தன் – பதவியேற்றார் மகிந்த….
by adminby adminதேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதன் காரணமாக பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில், முதியவரைக் கடத்திய இராணுவத்தினர் உள்ளிட்ட 7 பேரை பொதுமக்கள் பிடித்தனர்….
by adminby adminயாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் பிடிக்க …
-
முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு கரை ஒதுங்கியுள்ளன.
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றம் கூடுகிறது – பிரதமருக்கு ஆசனம் ஒதுக்கீடு – எதிர்க்கட்சித் தலைவர் யார்?
by adminby adminபாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்றைய தினம் பொதுமக்கள் பார்வையாளர் கலரி மற்றும் சபாநாயகர் விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாள்வெட்டு வன்முறை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்திகள்… யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அர்ஜுன அலோசியஸ் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…
by adminby adminமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLFPயில் இருந்து SLPPயில் இணைந்துக்கொண்ட எவரும் மீண்டும் SLFPயில் இணையமாட்டார்கள்…
by adminby adminஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனக் கட்சியுடன் இணைந்துக்கொண்ட எந்தவொரு உறுப்பினரும் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி மேற்கொண்டமை காரணமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
துரத்தியடிக்கப்பட்டவர்கள் பின் கதவால் வெட்கமின்றி வந்தார்கள்! சஜித்…
by adminby admin“மூன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் துரத்தியடித்த அந்த குழுவினர், மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட முடியும் என நினைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கம் நடாத்திய ஒளிவிழா….
by adminby adminயாழ் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் நலன்புரி கூட்டுறவு சங்கம் நடாத்தும் ஒளிவிழாவும் பாராட்டுவிழாவும் சங்கததலைவர் எஸ்.செல்வராஜா தலைமையில் வணிக …
-
ஐஎஸ் தீவிரவாதிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராத் தெரிவித்துள்ளார்.தனியார் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆழ்கடல் மீன்பிடிப்போருக்கு, செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் கருவிகள்….
by adminby adminஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு செயற்கைகோள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய …