ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகமான ஜெபி …
பிரதான செய்திகள்
-
-
இறுதி யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரின் காணியில், விடுதைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களில் இணையும் தனிநபர்களின் பட்டியலை வழங்குமாறு உத்தரவு…
by adminby adminஅரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு இந்தியப் பிரதமர் செல்லும் போது பாதுகாவலர்கள் தவிர பயணம் செய்யும் தனி நபர்கள் குறித்த …
-
நேற்று நள்ளிரவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது. இந்தப் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு
by adminby adminமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் மேம்பாலம் ஒன்று இன்றுமாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிரான 3 மனுக்களும் நீதிமன்றங்களால் நிராகரிப்பு….
by adminby adminகூட்டு எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொள்ளுப்பிட்டி காவற்துறைப் பிரிவில் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு… கூட்டு எதிர்க்கட்சியினர் நாளைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் ஆலயப் பகுதி வர்த்தக நிலையத்தில் எரிவாயுக் கொள்கலன் வெடிப்பு – இருவர் காயம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… நல்லூர் ஆலய சூழலில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த எரிவாயு கொள்கலன் (காஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா?
by adminby adminகடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது, லங்கா சதொச நிறுவனத்தால் கரம் போர்ட் கொள்வனவு செய்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹாநாம – திஸாநாயக்க – மஹகமகே காமினி ஆகியோர்க்கு மீண்டும் விளக்கமறியல்…
by adminby adminஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாமவும், அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்கஷவும் மீண்டும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்க விசேட நீதிமன்றம்……
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறியவர் சிறைக்கு – இலஞ்சம் பெற்றவர் நெடுந்தீவிற்கு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… காவற்துறையினர் இலஞ்சம் பெறுகின்றனர் எனத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரிலும் இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு – மக்கள் சிரமம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று காலை முதல் வடமாகாண …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மாவட்டம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற சிறிய ரக உழவு இயந்திரம் மற்றும் ஹயஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு….
by adminby adminவவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவை முன்னெடுக்கப்படும்….
by adminby adminசட்டவாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் காவற்துறைச் சேவையை முன்னெடுப்பது அரசாங்கத்தின் இலக்காகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் உற்சவ காலத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் – அக்கறை அற்று இருக்கும் அதிகாரிகள்….
by adminby adminவவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி பெட்டிகளை விற்கின்றார்கள், யாசகம் செய்கிறார்கள், மடிப்பிச்சை எடுக்கிறார்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ‘1990’ அவசர அம்புலன்ஸ் சேவையினை ஆரம்பிக்க வேண்டும்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இந்திய அரசின் நிதி உதவியுடன் ‘1990’ எனும் அவசர அம்புலன்ஸ் வண்டிச் சேவை கடந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்குமாறு காஷ்மீர் பிரிவினைவாதிகள் அழைப்பு :
by adminby adminஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட சோபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
by adminby adminதூத்துக்குடியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேர்மனியில் ஹிட்லரின் மரியாதை முறையை வெளிப்படுத்திய காவல்துறையினர் மீது விசாரணை
by adminby adminஜேர்மனியில் சட்டவிரோதமாகக் கருதப்படும் ஹிட்லரின் மரியாதை முறையை வெளிப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு காவல்துறையினர் மீது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் …