குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற சர்வதேச யோகா தினம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று வியாழக்கிழமை(21) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் முக்கியஸ்தர் இளம்பரிதியின் குடும்ப படமும் வெளியிடப்பட்டது….
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்த்தர் என அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் …
-
அமைச்சின் செயலாளருடன் நேற்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்ததைகள் தோல்வி அடைந்த காரணத்தால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என …
-
அரசாங்கத்திற்கு சார்பாக கூட்டு எதிர்கட்சியில் சிலர் – மகிந்தானந்த…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி மீண்டும் …
-
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஞானசார தேரருக்கு பிணை வழங்காவிடின் சாகும் வரையான உண்ணாவிரம்…
by adminby adminசிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளை வெள்ளிக்கிழமைக்குள் பிணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி வழங்கப்பட்டது..
by adminby adminபாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி நேறு புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது பாராளுமன்றக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனையை நிறைவேற்ற ஆதரவு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனையை நிறைவேற்ற இலங்கைக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய அரசு ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்கள் குழுவும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா தெரிவிப்பு
by adminby adminகிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது
by adminby adminகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் குழந்தைகள் உரிமை ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை ராகுல்காந்தி தனது …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
by adminby adminஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய அணியில் மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை – ஜஸ்டின் லங்கர்
by adminby adminஇங்கிலாந்திற்கு எதிரான தோல்விகளையடுத்து அணியில் மாற்றத்தை உருவாக்க விரும்பவில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரெழுப் பெண்ணை கொட்டாஞ்சேனையில் கொன்றவர்கள் யாழிருந்து சென்றவர்கள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம் ஊரெழுவைச் சேர்ந்த பெண் ஒருவர், கொழும்பு கொட்டாஞ்சேனையில் வீடொன்றில் வைத்து கழுத்து அறுத்துக் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்துபோட்டி – போர்த்துக்கல் – உருகுவே – ஸ்பெயின் வெற்றி
by adminby adminரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் போட்டியிட்ட …
-
தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் …
-
குழந்தைகளை பெற்றோர் பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் மீளப்பெற்றார்… அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட காணாமல் போனோர் பலரின் பட்டியல் வெளியானது…
by adminby adminகாணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் கோவை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு …
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று (19.06.2018) செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமரிசையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…
by adminby adminசம்பள உயர்வு, தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, தவறான சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துஅஞ்சல் பணியாளர்கள் 11-06-2018 முதல் தொடர்ந்துகொண்டிருக்கும் தொழிற்சங்கப் போராட்டம் 10வது நாளாக இன்றும் தொடர்கின்றமைஅனைவரும் அறிந்ததே, அது கவலைக்குரிய விடயமாகும். தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வேண்டி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் அஞ்சல் பணியாளர்களிற்கும்தொழிற்சங்கங்களிற்கும் தொழிற்சங்கம் என்ற வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கமாகிய நாங்கள் தார்மீக ரீதியிலானஆதரவினை தெரிவிப்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்ககைள் வென்றெடுக்கப்படவேண்டும் எனவும் விரும்புகின்றோம். நல்லாட்சி அரசாங்கமானது, அஞ்சல் பணியாளர்கள் தமது தொழில் உரிமைகளை வேண்டிப் போராடுகின்றனரே ஒழிய தமது தமதுதனிப்பட்ட நலன்களுக்காகவல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொழில் உரிமைகளுக்காகப் போராடும் அஞ்சல் பணியாளர்களிற்குநியாயமான தீர்வினை வழங்குவதற்குப் பதிலாக தமது இரும்புக் கரம் கொண்டு அதிகாரப் பலத்தின்மூலம் அவர்களை வேலைக்குவரப்ணிப்பதினையும் அச்சுறுத்துவதினையும் கண்டிக்கின்றோம் எனவே நல்லாட்சி அரசாங்கமானது இப்போராட்டத்தினை நியாயபூர்வமாக அணுகி விரைந்து தீர்வினை வழங்கி அஞ்சல் பணியாளர்கள்பணிக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டுகின்றோம். நன்றி த.சிவரூபன் இணைச்செயலாளர் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணம்.
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல
by adminby adminஅமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரித்தானிய …