குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு …
பிரதான செய்திகள்
-
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நேற்று (19.06.2018) செவ்வாய்க்கிழமை காலை வெகுவிமரிசையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அஞ்சல் பணியாளர்களின் போராட்டம் தொடர்பில் யாழ் பல்கலை ஊழியர் சங்கம்…
by adminby adminசம்பள உயர்வு, தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, தவறான சுற்றுநிரூபத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துஅஞ்சல் பணியாளர்கள் 11-06-2018 முதல் தொடர்ந்துகொண்டிருக்கும் தொழிற்சங்கப் போராட்டம் 10வது நாளாக இன்றும் தொடர்கின்றமைஅனைவரும் அறிந்ததே, அது கவலைக்குரிய விடயமாகும். தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு வேண்டி தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் அஞ்சல் பணியாளர்களிற்கும்தொழிற்சங்கங்களிற்கும் தொழிற்சங்கம் என்ற வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கமாகிய நாங்கள் தார்மீக ரீதியிலானஆதரவினை தெரிவிப்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்ககைள் வென்றெடுக்கப்படவேண்டும் எனவும் விரும்புகின்றோம். நல்லாட்சி அரசாங்கமானது, அஞ்சல் பணியாளர்கள் தமது தொழில் உரிமைகளை வேண்டிப் போராடுகின்றனரே ஒழிய தமது தமதுதனிப்பட்ட நலன்களுக்காகவல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொழில் உரிமைகளுக்காகப் போராடும் அஞ்சல் பணியாளர்களிற்குநியாயமான தீர்வினை வழங்குவதற்குப் பதிலாக தமது இரும்புக் கரம் கொண்டு அதிகாரப் பலத்தின்மூலம் அவர்களை வேலைக்குவரப்ணிப்பதினையும் அச்சுறுத்துவதினையும் கண்டிக்கின்றோம் எனவே நல்லாட்சி அரசாங்கமானது இப்போராட்டத்தினை நியாயபூர்வமாக அணுகி விரைந்து தீர்வினை வழங்கி அஞ்சல் பணியாளர்கள்பணிக்குத் திரும்ப ஆவன செய்ய வேண்டுகின்றோம். நன்றி த.சிவரூபன் இணைச்செயலாளர் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணம்.
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல
by adminby adminஅமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவது ஏற்புடையது அல்ல என பிரித்தானிய …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
by adminby adminசர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரஸ்யாவில் நடைபெற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..
by adminby adminபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :
by adminby adminபிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு முகாமை …
-
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்னார் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்டச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…
by adminby adminயஸ்மின் சூக்காவின் தலைமையிலான உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் அமைப்பு தங்களிடமுள்ள காணாமல்போனோர் குறித்த பட்டியலை இலங்கையின் காணாமல்போனோர் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை
by adminby adminஇந்தோனேசியாவின் தோபா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமர் 180 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் மீட்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு? ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :
by adminby adminசிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் விபத்து- அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் மகளும் பலி
by adminby adminதெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயும் …
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்புக்கு வேலைக்காக சென்றுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது – சரத் என் சில்வா
by adminby adminதனிப்பட்ட குற்றங்கள் புரியும் மத குருமார்களை விசாரிப்பதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர்பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராம மக்கள் இன்று(20) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறப்பாக இடம்பெற்றது அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லம் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது. …
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி வடக்கில் காணாமல் போன பாடசாலையின் அத்திபாரம் கண்டுபிடிப்பு….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகள் காலத்திலும், பின்னரும் செயற்பட்ட, புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்களை வெளியிட தீர்மானம்???
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற காலத்திலும் அதற்கு பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ …