குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் பங்குகொள்ளாமை வருத்தமளிக்கிறது என வடக்கு …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புனரமைப்புப் பணிகளில்…
by adminby adminதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு :
by adminby adminஇந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரத ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சோடிப்பு – ரெமீடியஸ்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘ புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதித்துறை ஒழுங்கு சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதி சபாநாயகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் பெயரிடவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியில் கோவிலில் வைத்து வாள்வெட்டு மேற்கொண்டவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2025ம் ஆண்டு வரையில் தேர்தல் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2025ம் ஆண்டு வரையில் தேர்தல் நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண குறித்தொதுக்கப்பட்ட 13 மில்லியன் நிதியில் வடமாகாண நன்னீர் மீனவ சங்கங்களுக்கு நன்னீர் மீன்பிடி …
-
சினிமாபிரதான செய்திகள்
துல்கர் சல்மான் ரசிகனாகி விட்டேன் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டு
by adminby adminசாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ படத்தை பார்த்த பகுபலிபடத்தின் இயக்குநர் ராஜமவுலி, தான் துல்கர் சல்மான் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு புதிய வழியில் முயற்சிக்கப்பட்டு வருவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேஸ்டியை மடிச்சுக் கட்டி புல்லு வெட்டிய கஜேந்திரனும் – கஜேந்திர குமார் பொன்னம்பலமும்…
by adminby adminஇரணைதீவுக்கு இன்று பயணித்த தமிழத் தேசிய மக்கள் முன்னணி அங்குள்ள மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களுக்கான உலர் உணவுப் …
-
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈபிடிபி வசமிருக்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தினை மீளப்பெறக் கோரும் வழக்கு ஜூன் 6ஆம் திகதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்ப் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்து கொண்ட புகையிரத உத்தியோகத்தருக்கு பிணை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் குடும்பப் பெண் ஒருவருடன் தகாத முறையில் …
-
நிலையான அபிவிருத்தி மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் …
-
யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்குப் பகுதியில் பாழடைந்த வீடொன்றின் வெற்றுக் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
போரில் உயிரிழந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைவரும் நினைவுகூரப்பட உள்ளனர்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இறுதிக்கட்டப் பேரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர, எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணித்த யாழ் இந்து மாணவன் மயங்கி விழுந்து மரணம்…
by adminby adminயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பாராளுமன்ற அமர்வு குறித்த நிகழ்வு பண விரயத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. நேரத்தையும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கண்டி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. இன்றைய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சார்ஜாவில் சிறைக் கைதிகளினால் வானொலி நிலையமொன்று இயக்கப்பட உள்ளது. இந்த வானொலிச் சேவைக்கு ஸ்டுடியோ …