குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய கிழக்கின் ஹிட்லராக ஈரானிய தலைவர் அயதுல்லா அல் கொமெய்னி செயற்பட்டு வருவதாக சவூதி …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவிற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் – சீனா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரியாவிற்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது. சீன வெளிவிவகார …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எகிப்தில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே
by adminby adminலண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் இதுவொரு என காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – எகிப்தில் மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 235 பேர் உயிரிழப்பு
by adminby adminஎகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மேற்கொண்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுமார் 235 பேர் …
-
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. ஏற்பாட்டுக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்கொண்டு செல்ல தயார் – ஜனாதிபதி
by adminby adminஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வேலூரில் கிணற்றில் குதித்து நான்கு பாடசாலை மாணவிகள் தற்கொலை :
by adminby adminதமிழகத்தின் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் பள்ளி என்ற அரச பாடசாலையில் நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து …
-
உலகம்பிரதான செய்திகள்
இரண்டாம்இணைப்பு – சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் நாங்காவா பதவியேற்றுள்ளார்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காவா (emmerson-mnangagwa ) இன்றையதினம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் 12 மணி நேரத்திற்குள் 4 புகையிரத விபத்துகள் – பாதுகாப்பு குறித்த பயணிகள் அச்சம்
by adminby adminஇந்தியாவில் கடந்த 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து இடம்பெறற நான்கு புகையிரத விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய் உயிரிழந்த செய்திகேட்ட மகன் மாரடைப்பால் மரணம் – யாழில்.சோகம்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தாயார் உயிரிழந்த செய்தியை கேட்ட மகன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – முகநூல் பதிவுக்கு எதிராக பிரதேச செயலரால் செய்யப்பட்ட முறைபாட்டுக்கு , சிங்களத்தில் எழுதிய அறிக்கையில் கையொப்பம் வைக்க மிரட்டிய காவல்துறை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா வடக்கு பிரேதச செயலரால் இளைஞர்களின் முகநூல் பதிவு தொடர்பில் காவல் நிலையத்தில் பதியப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த நேரிடும் – முரத்தட்டுவே ஆனந்த தேரர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்தால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னை பிரதான புகையிரத நிலையத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் :
by adminby adminகூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி சென்னை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எட்கா உடன்படிக்கை தொடர்பில் இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தது – பிரதமர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹிருனிகாவின் ஆதரவாளர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் ஆறு பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிங்கள மக்களை மட்டும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை கிடையாது – லக்ஸ்மன் கிரியல்ல
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை
by adminby adminகாதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதி அன்பளிப்புக்கு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது – தொழிலாளர்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்த்தினால் ஆலயம் ஒன்றுக்கு அன்னதான மண்டபம் அமைக்க …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி …