குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கலவரத்தை ஏற்படுத்துவோர் பற்றிய விபரங்கள் தம்மிடம் உண்டு என கலகொடத்தே பொதுபல சேனா இயக்கத்தின் …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் டென்மார்க் அரசாங்கம் சைபர் பாதுகாப்பினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சைபர் தாக்குதல்களை முறியடிக்கக்கூடிய வகையில் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
முன்னாள் மூன்று கால்பந்தாட்ட அதிகாரிகளுக்கு ஆயுட்காலத்தடை – பீபா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கால்பந்தாட்ட அதிகாரிகள் மூன்று பேருக்கு சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை ஆயுட்காலத் தடை விதித்துள்ளது. குவாம், …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலை புலிகளின் மாவீரர் வாரம் இன்றைய தினம் ஆரம்பித்து உள்ள நிலையில் அஞ்சலி …
-
ஜிம்பாப்வே ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா அறிவித்துள்ளார். இந்த முடிவு தானாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் புதிய சட்டம்
by adminby adminமுத்தலாக் நடைமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் புதிய சட்டம் கொண்டு வர …
-
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இன்று மாலை முக்கியமான …
-
உலகம்பிரதான செய்திகள்
ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது குறித்து பேச்சுவார்த்தை – ஆங் சான் சூச்சி
by adminby adminரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அழைத்து வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மியான்மர் நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் …
-
திரிபுராவில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில ஆயுதப் படை வீரர் ஒருவருடன் இடம்பெற்ற தகராறு முற்றிய நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி
by adminby adminமூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ்
by adminby adminநடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தை செல்வாவின் வழியில் இன ஒருமைப்பாடு ஏற்படவேண்டும்’ – வட மாகாண கல்வி அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து சிங்கக் கொடியை தமிழ் மக்கள் தமது தேசியக்கொடியாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பிலான ரீட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு
by adminby adminவட மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பிலான ரீட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கில் தமிழ் ஊடகத்துறைக்கு பாரிய நெருக்கடி -தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
by adminby adminநல்லாட்சி அரசாங்கத்திலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகத்துறை தொடர்ச்சியான அழுத்தங்கள் கண்காணிப்புக்கு உள்ளாகி வருவதாக தமிழ் ஊடகவியலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்றாவது தடவையாகவும் பொது மக்களால் நிறுத்தப்பட்ட ஞானவைரவா் காணி அளவீடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி
by adminby adminநைஜீரியாவில் மசூதிக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.சிறுமியை வன்புணர்ந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியும் , 06 இலட்ச ரூபாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்றில் இருந்து தப்பியோடிய ஆவா குழு சந்தேக நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடூழிய சிறை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து தப்பியோடிய வாள் வெட்டு சந்தேக நபருக்கு மல்லாகம் நீதிவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உரிமைகளை பாதுகாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்:-
by editortamilby editortamilமட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். தமது உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை:-
by editortamilby editortamilமுல்லேரியா காவல்துறைப் பிரிவில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, காவல்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். வாள் வெட்டு சம்பவங்கள் 81 பேர் கைது 75 பேருக்கு பிணை:-
by editortamilby editortamilகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழில். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 81 பேர் …