பகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். மதுகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றில் தனியான கட்சியாக தமது கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஜே.என்.பி கோரிக்கை
by adminby adminபாராளுமன்றில் தனியான கட்சியாக தமது கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஜே.என்.பி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்- சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் :
by adminby adminதமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைக்கு இதுவரையில் உரிய நியாயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
by adminby adminமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர ரேனுக சேனாரட்னவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியாக …
-
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி …
-
இந்தியாபிரதான செய்திகள்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
by adminby adminதமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் …
-
சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், …
-
உலகம்பிரதான செய்திகள்
இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிக்காத குண்டுஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
by adminby adminஇரண்டாம் உலகப்போர் காலத்திற்கு உரியதாக கருதப்படும் வெடிக்காத குண்டு ஒன்று இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் துறைமுகத்தில் நீருக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நிலை நீடிக்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை
by adminby adminஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எங்களுடன் வந்து இருப்பதனை விடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – அரசியல் வாதிகளிடம் மக்கள் கோரிக்கை
by adminby adminகிளிநொச்சியின் இரண்டு போராட்டங்களும் இரவுபகலாக தொடர்கிறது இந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் …
-
இலங்கையின் 20ம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளைய தினத்துடன் ஓய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தம்
by adminby adminமத்திய பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச சக்திகளுக்கு நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது – ஹேமகுமார நாணயக்கார
by adminby adminசர்வதேச சக்திகளுக்கு நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது என தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminஹைதராபாத்தில் உள்ள குளிரூட்டல் வைப்பகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 6 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளுக்கு சார்பான அரசியல் கட்சிகள் மீது சட்ட நடவடிக்கை என்கிறார் சாகலரட்நாயக்கா!
by adminby adminவிடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை
by adminby adminஇலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் …
-
முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கவின் புதல்வி சித்ராங்கனி விஜேதுங்க இவ்வாறு காலமாகியுள்ளார். 60 வயதான சித்ராங்கனி திடீர் சுகயீனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண சபையில் நிதியில் ஒரு சதம் கூட மீள திரும்புவதில்லையாம்.
by adminby adminவடமாகாண சபையின் எந்த ஒரு நிதியும் இதுவரை திரும்பி செல்லவில்லை என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார் . …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிவிடுவிப்புக்கு தீர்வில்லை: மாவட்ட செயலகத்தை முற்றுகையிட ஆயத்தம்:-
by adminby adminபடையினர் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு இரவு பகலாக மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம்
by adminby adminஇலங்கையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடமேல் மாகாணத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்று தாக்கப்பட்டதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
எந்த சட்டத்தின் கீழ் ரோஹன விஜேவீரவின் காணி சுவீகரிக்கப்பட்டது? – ஜே.வி.பி.
by adminby adminஎந்த சட்டத்தின் கீழ் ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் உலப்பனேவில் அமைந்துள்ள காணி சுவீகரிக்கப்பட்டது என கட்சியின் …
-
உலகம்பிரதான செய்திகள்
லிபியாவில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்
by adminby adminலிபியாவில் பெரும் எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். லிபிய நகரான ஸாய்வியாவின் கரையோரப் பகுதியில் ஆபிரிக்க …