கேப்பாவிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானகப்படையினரின் கட்டுப்பாட்டில் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கை இணைக்க வேண்டுமென விக்னேஸ்வரன் மட்டுமே கோருகின்றார் – இசுர தேவப்பிரிய
by adminby adminவடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மட்டுமே கோரி வருகின்றார் என மேல் …
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கை நடத்தியதற்காக தமிழகத்திடம் 10 கோடி ரூபா நட்டஈடு கோரிய கர்நாடகா:-
by adminby adminஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தியதற்காக 10 கோடி ரூபா நட்டஈடு தருமாறுஉ …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – கோதபாய ராஜபக்ஸ நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலை :
by adminby adminமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சந்த ஹிரு சேய நிர்மானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவையான வகையில் தீர்ப்பு அளிப்பதாக கூறியதனால் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
by adminby adminதேவையான வகையில் தீர்ப்பு அளிப்பதாக கூறியதனால் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால …
-
உள்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு கிடையாது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது
by adminby adminஇலங்கை மீன்பிடிப் படகு ஒன்று இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது.இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் இந்தப் படகை மீட்டுள்ளனர். தனுஸ்கோடிக்கு அருகாமையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது
by adminby adminநியூசிலாந்திற்கு புகலிடம் கோரி செல்ல முயற்சித்த 8 பேர் கைது நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். படகு மூலம் …
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் மார்லன் சமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு சர்வதேச …
-
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ டூடெற்ரே (Rodrigo Duterte ) மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் எதிர்க்கட்சி செனட்டர் …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் தீர்மானம் சரியானதே என சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்றைய தினம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த கார் குண்டுத்தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறைச்சாலைகள் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி
by adminby adminசிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதிகளவில் பாடசாலைகளை நிர்மாணிப்பதே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம்
by adminby adminஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி அரசியல் சாசனத்தை மீறிச் செற்படுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நீதிமன்றில் …
-
கேப்பாபுலவு போராட்டத்தில்ஈடுபடும் மக்களை பைனாகுலர் வழியாக விமான படையினர் கண்காணித்து வருவதுடன் இது வரை காலமும் தமது கையடக்க …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார்
by adminby adminதமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த சித்தார்த்தன் :
by adminby adminதமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடங்கி இன்றுடன் 17ஆவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு
by adminby adminஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய்நிலத்துக்கான மக்களின் குரலோடு அனைவரும் இணைவோம்:- தமிழ் மக்கள் பேரவை
by adminby adminசிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை தமக்கு மீளக்கையளிக்க கோரி, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு …