இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறை கும்பலுக்கு உதவி – காவற்துறை உத்தியோகஸ்தர் மீது விசாரணை!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் காவற்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை – அபராதம்!
by adminby adminஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து …
-
நாட்டில் இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாருக்கு 06 மாத சிறை – இரண்டு படகுகள் அரசுடமை!
by adminby adminஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளருக்கு 06 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் …
-
யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 45 வயதுடைய செபமாலை செல்வராசா என்பவரே …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இளைஞன் ஒருவரை தாக்குவதற்கு சென்ற வன்முறை கும்பலை, நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்கள் மடக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் வர்த்தக நிலையங்கள் – தண்டம் விதிப்பு!
by adminby adminபண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனலைதீவில், இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்துள்ளது!
by adminby adminயாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.யூனியன் கல்லூரி விவகாரம் – காவற்துறையினருக்கு அழைப்பாணை!
by adminby adminயாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லுாாியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடா்பாக அதிபா், ஆசிாியா்கள், …
-
யாழ்ப்பாணத்தில் தீடிரென மயங்கி விழுந்த ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பகுதியை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது சங்கானை பகுதியில் …
-
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நிலவும் நெருக்கடி நிலமைகளை நீக்குவதற்கும் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் காவற்துறை உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர், இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேரை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் – கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்!
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கட்டுநாயக்க விமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை திரும்பிய மூவரிடமும், குற்றப்புலநாய்வுப் பிரிவினர் கடும் விசாரணை!
by adminby adminஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட மூவரிடமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவும் நிராகரிக்கப்பட்டது!
by adminby adminவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – வாக்குமூலம் வழங்கத் தேவையில்லை என்கிறார் MY3!
by adminby adminஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கருத்துக்கள் தொடர்பில் வேறு அறிக்கையை வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால …
-
இலங்கைபிரதான செய்திகள்
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் நாடு திரும்பினர்!
by adminby adminராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த காவற்துறையினர் களமிறக்கம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களை அண்மித்த பகுதிகளிலும் சன நெரிசல் மிகுந்த இடங்களிலும் …
-
வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (02.04.24) யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண …