கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்குவாரி அருகே ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புலிக்கூத்து ஆற்றுகை -வினாயகமூர்த்தி கிருபானந்தம்
by adminby adminஒரு சமூகத்தினுடைய ஓர் ஆற்றுகைக் கலை வடிவமாகக் காணப்படும் புலிக்கூத்தில் பிரதேசங்களுக்கு பிரதேசம் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவை பொதுவாக …
-
லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 43 புலம்பெயா்ந்தோா் உயிாிழந்துள்ளதுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனா். லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு …
-
இலங்கையில் நடைப்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ மூவரடங்கிய ஆணைக்குழுவொன்றினை நியமித்துள்ளாா். …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
தமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:
by adminby adminஇலங்கையில் நீடித்த அமைதிக்கும் தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ …
-
கொவிட் -19 நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் நீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
by adminby adminஅம்பாறை மாவட்டதில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி றைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே …
-
இராணுவ புலனாய்வாளர்கள் என கூறி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். யாழ்.தென்மராட்சி பகுதிகளில் இக் கொள்ளையர்கள் கடந்த ஒரு மாத காலமாக கொள்ளையில் …
-
வீதிகளில் வீசும் நோக்குடன் திண்ம கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.நகரை அண்டிய காக்கை தீவு பகுதியில் உள்ள திண்ம கழிவகற்றும் வளாகத்தை சூழ உள்ள பகுதிகளில் …
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு, கோண்டாவில் சாலைக்கு(டிப்போ) செல்லும்போது …
-
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காணிகள், காணி உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
by adminby adminஇலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் …
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகள் -ரதிகலா புவனேந்திரன்!
by adminby adminஇயற்கை எழில் கொஞ்சும் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது பச்சைப் பசேலென வயல் வெளிகளையும், கண்ணனின் கார்மேக வண்ணத்தையுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலாவரையும் பறிபோகிறதா? தொல்பொருள் திணைக்களமும் சுத்துமாத்தும்!
by adminby adminபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வு ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் விடுதலை அடைவாரா? ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உள்ளார்!
by adminby adminபேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வது பற்றி ஆளுநர் நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய …
-
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு எதிரான மனித உரிமைக் குற்றச் சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயார்!
by adminby adminஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இலங்கையின் எதிர்கால அழுத்தத்தைக் குறைக்க உடனடியாக தேசிய மனித உரிமைத் …
-
அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே அதிக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். இதற்குமுன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுநாயக்க – மத்தலை விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
by adminby adminகொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க மற்றும் மத்தலை விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக 10 மாதங்களுக்கு பின்னா் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடற்படையால் ”நடுக்கடலில் நடத்தப்பட்ட படுகொலை” -இந்திய மீனவர்கள் கொந்தளிப்பு
by adminby adminஇலங்கையில் நடைபெற்ற போரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்ற அகதியொருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்: டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளவில்லை!
by adminby adminஅமெரிக்காவின் முதல் பெண், ஆசிய வம்சாவளி, ஆப்பிரிக்க வம்சாவளி துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிசுக்கு …