கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. விஜயின் மாஸ்டர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது. …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் மைக் பென்ஸினால் நிராகாிப்பு
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். அமெரிக்க …
-
இலங்கையில் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் சுதத் …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளாரா?
by adminby adminஇலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஜனாதிபதியே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி
by adminby adminயுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று …
-
ஊழியர் சேமலாப நிதியத்தின் பிரதி பலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஒப்படைப்பதற்காகவும் கொழும்பு – நாரஹென்பிட்டி தொழிலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிஎச்ஐ போன்று பாசாங்கு செய்து வீட்டிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்த பெண்
by adminby adminபொதுச் சுகாதார பரிசோதகர் என்று பாசாங்கு செய்து வீடொன்றிலிருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியானதங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற …
-
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை – இல்லாவிடின், பிணை தாருங்கள்! உண்ணா விரதத்தில் தேவதாசன்!
by adminby adminமேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் …
-
இலங்கையில் நேற்றைய தினம் (11) மேலும் 08 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள றிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொகுசு வாகன விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச்சூடு-விசாரணை ஆரம்பம்
by adminby adminஅம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுசு வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் …
-
நேற்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலையின்காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 74 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் நேற்று மாத்திரம் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு
by adminby adminவடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் …
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய …
-
யாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என ஹரின் பெர்னான்டோ முறைப்பாடு!
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் …
-
உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானுக்கு வந்தது பிறேசில் வைரஸ்!! மரபுமாறிய மூன்றாவது புதிய கிருமியா?
by adminby adminஇங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்டவை போன்ற மரபு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமை – தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்ட பொதுமக்களின் நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டமை தொடர்பாகத் தமிழ் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடர விரும்பவில்லை – இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம்!
by adminby adminதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை …