அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளை (17) முதல் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழகங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் …
பிரதான செய்திகள்
-
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி -சுரேஷ் ரெய்னா அறிவிப்பு
by adminby adminசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான மகேந்திரசிங் தோனி மற்றும் சுரேஷ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வரை, கோத்தாபய மீண்டும் ஒரு தரம் ஜனாதிபதியாவார்?
by adminby adminஇலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்க முடியும் என நீதியமைச்சரும். ஜனாதிபதி சட்டத்தரணியுமான …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க சந்நிதி முருகன் ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்ளவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் ரவீந்திரன் சோபணா தம்பதிகளின் புதல்வி, றோகினி லக்ஸ்மி, கமலா ஹரீஸின் அலுவலக தலமையாளராக நியமனம்.
by adminby adminஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், துணை ஜனாதிபதி வேட்பாளாராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸின் புதிய அலுவலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தி – தேசிய மக்கள் சக்தி கட்சிகளின் தேசிய பட்டியல் வர்த்தமானியில் வெளி வந்தது…
by adminby adminஇரண்டு கட்சிகளின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
SLFPஐ தேடுகிறேன் – MY3 அழித்துவிட்டார் – புதியதலமை தேவை – MR சக்தி மிக்கவர் – அவரை ஏற்கமுடியாது….
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
UK கூலிப் படைகள் + STF தொடர்புபட்ட இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து லண்டன் பெருநகர காவற்துறை விசாரணை?
by adminby adminஇலங்கையில் 1980 களின் இறுதியில் பிரிட்டிஷ் தனியார் கூலிப்படைகள் புரிந்ததாகக் கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து லண்டனில் விசாரணை கோரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் 12 நாட்களுக்கு முடக்கநிலை நீடிப்பு
by adminby adminநியூசிலாந்தில் கொரோனா பரவல் தீவிரமாக ஏற்பட்டுள்ளதனையடுத்து ஒக்லாந்தில் 12 நாட்களுக்கு முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் 102 நாட்களுக்குப் பின்னா் …
-
இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளாா். இந்திய சுதந்திர …
-
யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் பிரவேசிக்க முற்பட்டதை அடுத்து வனவிலங்கு அதிகாரிகள் அக்கூட்டத்தை விரட்ட நடவடிக்கை எடுத்தனர். திடீரென …
-
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை(15) காலை சிறப்பாக இடம் பெற்றது.இன்று சனிக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினா் – எஸ்ரிஎப்பின் தாக்குதலுக்குள்ளாகியதாக மூவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கடந்த 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணியகம் இயங்கிய …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக …
-
நல்லூரில் இன்று முருகன் பொன் வர்ணம் தீட்டப்பட்ட சிறிய தேரில் உலா வந்தான். ஆதவன் பொற்கிரணங்களை வீசும் மாலை …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 21 ஆம் நாளான இன்று(14.08.2020) காலை கஜவல்லிமஹாவல்லி உற்சவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார்-பள்ளமடு சந்தியில் இராணுவம் தாக்குதல்-இளைஞர் படுகாயம்.
by adminby adminமாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் தகனக் கிரிகைகளுக்காக பொது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் இது வரை அடையாளம் காணப்படவில்லை:
by adminby adminமன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை(13) மதியம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சஜித் பிரேமதாசவை, இன்னொரு ரணிலாக சிங்கள மக்களிடம் காட்ட முயலும் அரசுக்கு துணை போக முடியாது
by adminby adminதேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும்தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடைநிறுத்தப்பட்ட வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த தீா்மானம்
by adminby adminபொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த …
-
யாழ்ப்பாணம் பண்ணை ரெலிகொம்மின் பின்பக்கத்தில் உள்ள கடற்றொழில் சாலை வளாகத்திலிருந்து பெண் ஒருவரின் எலும்புக் கூடு மற்றும் ஆடைகள் …