நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினரும் …
பிரதான செய்திகள்
-
-
சீனாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் எந்தவொரு ஆய்வையும் 2024 ஜனவரி 3ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய காவற்துறை மா அதிபராக, தேசபந்து தென்னகோன் பதவியேற்றார்!
by adminby adminபுதிய காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். காவற்துறை தலைமையகத்தில் இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆண் இரட்டையர்களை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு பிணையில் விடுதலை!
by adminby adminஇரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக காவற்துறையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகானந்த கொடித்துவக்குவுக்குவின், சட்டத்தரணி தொழிலுக்கு வாழ்நாள் தடை!
by adminby adminசட்டத்தரணி வுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகாநந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுஜன பெரமுனவின் விரிவான கூட்டணியே, அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும்!
by adminby adminஅரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் …
-
பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக கொழும்பு குற்றவியல் …
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் …
-
மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
by adminby adminராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர …
-
இலங்கைபிரதான செய்திகள்
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்!
by adminby adminஅநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் …
-
இலங்கையில் இருந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு கடத்திசெல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகளை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து …
-
காசாவில் மார்ச் 4-ம் திகதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக …
-
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி 5வது நாளாக தொடர்கின்றது.
by adminby adminவேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைகான அமெரிக்க தூதுவராக, எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
by adminby adminஇலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தினால் வழக்கு வாபஸ்?
by adminby adminஇலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியா கோரிக்கை!
by adminby adminமீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 7 இந்து கோவில்களுக்கு செல்ல, பக்த்தர்களுக்கு அனுமதி!
by adminby adminயாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு …
-
இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் …
-
உலகம்பிரதான செய்திகள்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு!
by adminby adminசிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயாரிடம் நேற்று சனிக்கிழமை …
-
திருகோணமலை, கிண்ணியா காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சின்னத் தோட்டம் குப்பை கொட்டும் பிரதேசத்தில் நேற்று (24.02.25) மாலை …