சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள …
பிரதான செய்திகள்
-
-
லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. லெபனானில் பணிபுரிவதற்கான …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை (1) காலை விசேட அதிரடிப்படையினர் மன்னார் நகர …
-
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் மக்கள் நடமாட்டம் குறைவு.
by adminby adminகாவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(1) புதன் கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் நீக்கப்பட்ட போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு …
-
உலகம்பிரதான செய்திகள்
“வரவிருக்கும் வலி மிகுந்த நாட்களுக்கு உங்களை தயாராக்கிக் கொள்ளுங்கள்”
by adminby admin“வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்” எனவும் வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் எனவும், அமெரிக்க …
-
உலகம்பிரதான செய்திகள்
“இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்”
by adminby adminஇரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்த உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், இந்த கொரோனா வைரஸ் தொற்று என ஐ.நாவின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி , யாழ்ப்பாணம் தொடர்கின்றது
by adminby adminகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத்து தமிழ் நாடக மரபிலே மன்னார் கூத்து மரபு – நிவேத்திகா,
by adminby adminஈழநாட்டிலே பல்லின சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோருவரும் தமக்கென தனித்துவமான கலை வடிவங்களை கொண்டுள்ளனர். அவற்றிலே ஈழ தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஹட்டன் டிக்கோயா தரவளை பிரதேசம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
by adminby admin(க.கிஷாந்தன்) ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
டில்லியில் மத நிகழ்வுக்காக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ்….
by adminby adminடில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வுகளுக்காக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் அளவுக்கு அதிகாமாக பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்..
by adminby adminஅளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – உலக அளவில் 799,507 பேர் பாதிப்பு – 38,717 பேர் இறப்பு – 169,963 வீடு திரும்பினர்..
by adminby adminConfirmed Cases and Deaths by Country, Territory, or Conveyance The coronavirus COVID-19 is affecting 200 countries …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஒருவரின் செயலால் முழுக் குடாநாடுமே தனிமைப்படுத்தப் பட்டது
by adminby adminயாழ் மாவட்டத்தில் ஒருவரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் …
-
இலங்கையில் இன்று (31).03.20) பிற்பகல் 3.20 மணி வரையிலான கணிப்பீட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று …
-
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா – “தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்” நியூயோர்க் ஆளுநர்…
by adminby adminகொரோனா வைரஸால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நியூயோர்க் மக்களுக்கு உதவி செய்ய வரும்படி மருத்துவ தன்னார்வலர்களுக்கு ஆளுநர் அண்ட்ரூ …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியை வதைக்கும் கொரோனா – ஒரேநாளில் 812 பேர் பலி – எண்ணிக்கை 11,591 அதிகரிப்பு – ஊரடங்கு நீடிப்பு…
by adminby adminஇத்தாலியில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை …
-
களுபோவில வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74
by adminby adminசென்னை: தமிழகத்தில் டெல்லி மதமாநாட்டில் பங்கேற்ற 5 பேர் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது …