சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 300- யை தாண்டியுள்ளது. மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவட்டங்கள் தோறும் முகவர்களைக் களமிறக்கி சிறுபான்மை சமூகத்தை மலினப்படுத்த முயற்சி…
by adminby adminமாவட்டங்கள் தோறும் அரசியல் வியாபார முகவர்களை களமிறக்கி, சமூக வாக்குகளை சிதைத்து சின்னா பின்னமாக்குவதன் மூலம், தமது குறிக்கோளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
2013ஆம் ஆண்டில், ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி…
by adminby adminஇலங்கையின் தேசிய விமான சேவையான ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார் பஸ்கள் கொள்வனவு செய்யப்படவிருந்த கொடுக்கல் வாங்கலில் …
-
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனாவில் கல்வி கற்ற 14 மாணவர்கள் தியதலாவையிலிருந்து விடுவிப்பு..
by adminby adminசீனா – வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி …
-
வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று (01.0220) காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு …
-
இன்றிலிருந்து (பிப்ரவரி 1) பல லட்சக்கணக்கான திறன்பேசிகளில் மெசேஜிங் சேவை அளித்து வரும் வட்ஸ் அப் இயங்காது. பேஸ்புக் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு…
by adminby adminநிர்பயா கூட்டுப் பாலுறவு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்ரில்லா விடுதிக் குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு விளக்கமறியல் தொடர்கிறது…
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற நபரின் தந்தை …
-
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் அங்கஜனையும் புறக்கணித்த TNA, டக்ளஸ், விஜயகலா…
by adminby adminயாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத்தனர். யாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் – 213 பேர் பலி – சர்வதேச ரீதியில் அவசரநிலை பிரகடனம்…
by adminby adminபுதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர …
-
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை வரலாற்றில் குறுகிய காலப்பகுதிக்குள் அமைக்கப்படும் வைத்திய முகாம்…
by adminby adminசீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவம் வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.தே.க தலைவராக ரணில் – முன்னணியின் தலைவர், பிரதமர் வேட்பாளராக சஜித்….
by adminby adminஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் வைத்திருக்கவும் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை …
-
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக BBC இன்று செய்தி வௌியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரையில் 172 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று: சந்தேகிக்கப்படும் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி…
by adminby adminகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் IDH எனப்படும் கொழும்பு நோய் தொற்றியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்…
by adminby adminகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நோர்த் சீ எனப்பிடும் வடகடல் நிறுவனம் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று?
by adminby adminபத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் சுண்டுக்குளியில் கேரளக் கஞ்சாவுடன்குடும்பஸ்த்தர் கைது…
by adminby adminயாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற …
-
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத …
-
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் இன்று (28-01-2020) ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கைகலப்பு – …