யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் சப்பரத் திருவிழா இன்று 09.01.2020 மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலக வாயிற் கதவுகள் திறக்கப்பட்டன.
by adminby adminமஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 வேண்டுகோள்களை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் இன்று …
-
பாறுக் ஷிஹான் நிந்தவூரில் இம்மாதம் முதலாம் திகதியன்று அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து வாள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் வீடொன்றிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் …
-
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி , தொடர்பிலும் சமூக கட்டமைப்புகள் தொடர்பிலும் அநாகரிகமான வார்த்தைகளால் தமிழ் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவரோவியத்தில் புலி – கிலியில் பாதுகாப்பு தரப்பு – அழிந்தது புலியோவியம்…
by adminby adminயாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் காவற்துறையினரும் அச்சுறுத்தியதுடன் , கீறிய புலிப்படத்தையும் …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிகொத்தவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளனர். குறித்த சந்திப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்கா – ஈரானில் போர் பதட்டம் – யாழில் எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் படையெடுப்பு…
by adminby adminஅமெரிக்கா – ஈரான் போர் பதட்டத்தின் எதிரொலியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனும் அச்சத்தில் யாழில் எரிபொருளை வாங்கி …
-
உலகம்பிரதான செய்திகள்
உக்ரைன் விமான விபத்து: கறுப்புப் பெட்டியை கையளிக்க ஈரான் மறுப்பு…
by adminby adminவிபத்துக்குள்ளாகிய உக்ரைன் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியை போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ கையளிக்கப் போவதில்லை என ஈரான் …
-
நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து ஏனைய நாடுகளுடன் சமநிலையை பேணக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பணிகள் ஆரம்பம்… கடந்த 50 …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுமந்திரனை கொல்ல முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை…
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கன்னியா வெந்நீருற்று, பிள்ளையார் கோவில் – இடைக்கால தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு…
by adminby adminதிருகோணமலை – கன்னியா வெந்நீருற்று மற்றும் பிள்ளையார் கோவில் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் எதிர்வரும் …
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்தக் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பிலான வழக்கு இன்று (08) காலை …
-
ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 180 பேரும் இதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ யாழ் பல்கலையில் தமிழமுதம்…
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக …
-
வட மாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதிய ஆளுநராக …
-
பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்த்து, அதனை துப்பரவு …
-
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையைத் தடுக்க சிறப்பு காவற்துறைப் பிரிவு…
by adminby adminவடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை…
by adminby adminஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையில் கள ஆய்வு தீவிரம். தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நிர்பயா கொலை குற்றவாளிகள் நால்வரும் ஜனவரி 22ம் திகதி தூக்கிலிடப்படுவர்
by adminby adminடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் …