ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஜனாதிபதி மைத்தரிபால சிறறசேனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி …
-
அம்பாறை – உஹன பகுதியில் இடம்பெற்ற பரசூட் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் வீரர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா – அமெரிக்கா கண்டனம்
by adminby adminஇலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் …
-
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் இன்று கூடவுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சொன்றின் செயலாளரான பத்மசிறி …
-
கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் நோக்குடன் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர் எஸ். சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்….
by adminby adminபளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்கானையில் உணவகங்கள் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணம் –
by adminby adminவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா நேற்று (19.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:
by adminby adminஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஹொங்கொங் அரசியல் …
-
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும்நிலையில் இரு அணிகளின் இரு வீரர்களின் பந்து வீச்சு …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நல்லைக் கந்தன்” இதழ் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும்
by adminby adminயாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் வருடாந்தம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் “நல்லைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், வைத்தியர் எஸ். சிவரூபனை கைது செய்துள்ளனர்….
by adminby adminமயூரப்பிரியன்.. பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த …
-
நெல்லியடிக் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற …
-
மயூரப்பிரியன்.. யாழ்.கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த இனந்தெரியாத ரவுடிக் கும்பல் தாக்தல் நடத்திவிட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போருக்குப் பின்னரான நல்லிணக்க செயல் முறை – மன்னாரில் செயலமர்வு…
by adminby adminதொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் போருக்குப் பின்னரான நல்லிணக்க செயல் முறைகளை சக்தி மயப்படுத்தல்’ எனும் தொணிப்பொருளில் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா நேற்று (18.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள் – …
-
கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
உகண்டாவில் பெட்ரோல் டாங்கர் வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் பலி
by adminby adminஉகண்டாவில் பெட்ரோல் டாங்கர் பாரவூர்தி ஒன்று வெடித்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு கென்யாவில் இருந்து கொங்கோவிற்கு …
-
விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…
by adminby adminமக்கள் விடுதலை முன்னணி தலைமைத்துவத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க …