வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் …
பிரதான செய்திகள்
-
-
யாழ்.கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் தொல்லையினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ளதுடன், பெற்றோா் தலைமறைவான நிலையில் …
-
யாழ்.மாவட்டத்தில் ஸ்மாட் போஸ்ட் பல இடங்களில் அமைக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்.மாந கரசபை எல்லைக்குள் மட்டும் அவை நடப்படுவதாகவும், 5 …
-
இந்தியாவிலுள்ள 10 நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய நினைவுச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
by adminby adminகுட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவ ராவ் உள்ளிட்டோரின் 246 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை நேற்றையதினம் …
-
பாகிஸ்தானில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரிலுள்ள …
-
பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்குமிடையில் வன்முறை சுமார் 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
செட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 4 ஆம் திகதி
by adminby adminமன்னார் மறைமாவட்டம் செட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4 ஆம் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
55 வருடங்களுக்குப் பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது
by adminby admin55 வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பாகிஸ்தான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், அமைச்சர்களாக பதவியேற்பு
by adminby adminஅமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிக் கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும், தமது பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் …
-
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் …
-
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப்பகுதியில் மணல் அகழ்வதற்கான தடை எதிர்வரும் 6ம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட கௌதாரிமுனைப்பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு,மன்னார் கடற்தொழில் திணைக்களத்தினூடாக இன்று திங்கட்கிழமை(29) மன்னார் நீதிமன்றத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டு மீட்பு
by adminby adminமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை அண்மித்த பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு அண்மித்த வீதியோரமாக …
-
9 மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை …
-
ஶ்ரீலங்கா பொதுஐன முன்னணி கட்சியின் யாழ் பிரதான அலுவலகம் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் திறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடும் வறட்சி – மன்னார் மாவட்ட நன்னீர் மீன்பிடி மீனவர்கள் பாதிப்பு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல …
-
பாறுக் ஷிஹான் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ யாழ் நாகவிகாரைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திங்கட்கிழமை (29) …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நாவின் விசேட நிபுணர், 44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார்….
by adminby adminஇலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளமன்ட் தனது பரந்துபட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் ஆதரவு இல்லை எனில் ஓய்வு – கிழட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை….
by adminby adminஅடுத்துவரும் தோ்தல்களின் மக்கள் தமக்கு ஆணை வழங்க தவறினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறலாம் என நினைப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, பிரதமரிடம் அறிவிக்கப்பட உள்ளது…
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் 6ஆம் திகதி முன்னிலையாகுமாறு, பிரதமர் ரணில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது
by adminby adminநிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு …