சிலாபம் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை காலை 6 மணி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
by adminby adminவவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் …
-
கொழும்பு கல்கிசைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனம் ஒன்றில் சென்ற சந்தேகத்திற்குரிய குழுவொன்றினை நிறுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சக வாழ்வு ஏற்பட்டுள்ளது – நேர் காணல் – மு. தமிழ்ச்செல்வன்…
by adminby adminஅருட்பணி எஸ்கே. டானியல் பொறுப்பமைய குரு கருணா நிலையம் கிளிநொச்சியில் சக வாழ்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பல் இனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்! விசாரணைகள் ஆரம்பம்!
by adminby adminவவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடி குண்டுத்தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரின் கடிதம் ஒன்றின் மூலம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட 3 பேர் கைது..
by adminby adminஅவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட மூன்று பேர், மட்டக்களப்பு சவுக்கடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சட்ட விரோதமாக …
-
பண்டாரவளை பிரதேசத்தில் போலி வணிக வளாகமொன்று சுற்றிவளைக்கப்பட்டதாகப் பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வணிக வளாகத்திலிருந்து பிறப்பு சான்றிதழ்கள், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களின் பாதுகாப்பிற்காக, கிழக்கில் புதிய முகாம்கள் அமைக்கப்படும்..
by adminby adminமக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். த்துடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பின் கத்தோலிக்க தேவாலயங்களில், இன்று முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்..
by adminby adminகொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று 12.05.19) ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என, கொழும்பு பேராயர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
“இந்தியாவில் ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ பிராந்தியத்தை அமைத்துள்ளோம்”
by adminby adminஇந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டுள்ளதாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்குமிடையே காஷ்மிர் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் வைத்து 74 கிலோ கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தனர் என்னும் குற்றச்சாட்டில் இருவரை கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றிய மௌலவிக்கு விளக்கமறியல்
by adminby adminபயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான உரையினை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள மௌலவி விளக்கமறியலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – சாவகச்சேரி குப்பை மேட்டில் பாரிய தீ – நீண்ட நேரம் போராடி அணைக்கப்பட்டது
by adminby adminதென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் நேற்று (12) இரவு 10.20 மணியளவில் ஏற்பட்டிருந்த பாரிய …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தான் நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminபாகிஸ்தானின் குவாதர் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் …
-
வெனிசூலாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதனையடுத்து துணை சபாநாயகர் எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட …
-
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக …
-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகனைச் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்
by adminby adminஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள …
-
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் நடைபெறவுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி …
-
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் மீனா மங்கள் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். பத்திரிகையாளரான …
-
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது …