குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பருத்தித்துறை திக்கம் கொட்டடி …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென்மராட்சி பகுதியில் பாவனையாளர் சட்ட விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில். வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் , வாழைக்குலை திருட்டுகள் அதிகரித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்குள் பிரவேசித்த 160 மார்க்க போதனையாளர்கள், நாட்டில் தங்கியுள்ளனர்..
by adminby adminஇஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக இலங்கைக்குள் பிரவேசித்த 160 மார்க்க போதனையாளர்கள், நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது, கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும்..
by adminby adminமாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பாடசாலைகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு
by adminby adminஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த அமெரிக்க அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களில் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், …
-
இலங்கைபிரதான செய்திகள்
விவசாயிகளின் பணத்தை முரசுமோட்டை கமக்கார அமைப்பு முறைகேடாக செலவுசெய்தது…
by adminby adminகிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோகச்செய்கையின் வாய்க்கால் துப்பரவு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காக முரசுமோட்டை கமக்கார அமைப்பினால் சுமார் பத்து …
-
கரந்தெணிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இரவு …
-
நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று (9) யாழ் …
-
உலகம்பிரதான செய்திகள்
இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து எடுத்துச்செல்வது நிறுத்தப்பட்டுள்ளது
by adminby adminகொரிய போரில் இறந்த அமெரிக்கர்களின் எச்சங்கள் வடகொரியாவில் இருந்து எடுத்துச்செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது 1950 – …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் குழந்தைகள் பாடசாலையில் கார் புகுந்து விபத்து – 2 குழந்தைகள் பலி
by adminby adminஜப்பானில் குழந்தைகள் பாடசாலையொன்றில் மாணவர்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து விபத்து ஏற்பட்டதில் ; 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மகாராஷ்டிரவில் புடவைக் குடோனில் தீவிபத்து – 5 தொழிலாளர்கள் பலி
by adminby adminமகாராஷ்டிர மாநிலம் புனே அருகே புடவைக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று …
-
தமிழகத்தில் வரும் மே 19ஆம் திகதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சம்பியன்ஸ் லீக் தொடர் – லிவர்பூல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
by adminby adminஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில், ஸ்பானிய லா லிகா …
-
இலங்கைபிரதான செய்திகள்
எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி வெற்றியீட்டியுள்ளது
by adminby adminஐபிஎல் கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கப்பிட்டல்ஸ் அணியிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் …
-
கொழும்பு மாளிகாவத்தை – கெத்தாராமை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகே அமைந்துள்ள கிணற்றிலிருந்து வாள்களும் கைத் துப்பாக்கி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் உயர்கல்வி அமைச்சின் கீழ்
by adminby adminபயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம் – ஜனாதிபதி புதிய தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித புதைகுழி – நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை குறித்து முக்கிய தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழி குறித்து நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் வங்காலையில் 720 கிலோ கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் வங்காலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …