நடைமுறையில் உள்ள மின் தடை காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகள் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக …
பிரதான செய்திகள்
-
-
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் வீடு புகுந்து எரிவாயு கொள்கலனை (காஸ் சிலிண்டர்) திருடிய இருவரை விளக்கமறியலில் தடுத்து …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கல்லுண்டாய் வெளி பகுதியில் மல கழிவுகளை கொட்டிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் யாழ்.மாநகர …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணையம் மூலமான மணல் விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை
by adminby adminதேர்தலைக் காரணம் காட்டி இணையம் மூலமான மணல் விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தேர்தல் ஆணையகத்துக்கு தமிழ்நாடு மணல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை
by adminby adminதலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் …
-
இஸ்ரேலில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மால்கம் என பெயரிடப்பட்டுள்ளது. சாக்கடல் எனப்படும் டெட் …
-
உலகம்பிரதான செய்திகள்
பங்களாதேசில் ஏற்பட்ட தீவிபத்தில் இலங்கையர் உட்பட 19 பேர் பலி
by adminby adminபங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்காவின் பானானி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மடு திருத்தலத்திற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வியாழக்கிழமை (28) மாலை திடீர் …
-
உலகம்பிரதான செய்திகள்
குவாத்தமாலாவில் மக்கள் கூட்டம் மீது பாரவூர்தி மோதி விபத்து – 30 பேர் பலி
by adminby adminகுவாத்தமாலாவில் நேற்றிரவு மக்கள் அதிகமாக குழுமியிருந்த நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாக வந்த கனரக சரக்கு பாரவூர்தி மோதியதால் 30 …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
யாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு இருபது போட்டி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் விஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்னிலங்கை தனியார் நிறுவனத்திற்கு கிளிநொச்சியில் நூறு ஏக்கர் காணி –
by adminby adminஇரகசியமாக வழங்க நடவடிக்கை? – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தென்னிலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உப்பளம் அமைப்பதற்காக …
-
யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிகளை விடுவிக்க, ஆணைக்குழு அமைக்கவோ, ஜெனீவாத் தீரமானங்களை ஏற்கவோ முடியாது…
by adminby adminசர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் :
by adminby adminகுளோபல் தமிழ்pச் செய்தியாளர் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையையும், நந்திக் கொடி மிதிக்கப்பட்டதனையும் கண்டித்து இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் விவசாயிகளுக்குக் குறைந்த மானியமே வழங்கப்படுகிறது..
by adminby adminஉலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் விவசாயிகளுக்குக் குறைந்த மானியமே வழங்கப்படுவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா …
-
உலகம்பிரதான செய்திகள்
வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாதத்தை கொண்டாடும் பதிவுகளை நீக்க முடிவு…
by adminby adminவெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பதிவுகளை முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய இரண்டும் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது..
by adminby adminதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் …
-
விண்வெளிக் குப்பைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 4 வைத்தியர்கள் ஒரு மாதமாகியும் கடமைகளை பொறுப்பேற்கவில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களில் நால்வர் நியமனம் கிடைக்கப்பெற்று ஒரு மாத காலம் ஆகின்ற நிலையில் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜோகோவிச் வெளியேற்றம்..
by adminby adminஅமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று போட்டியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறையிலுள்ள மகனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற தாய்க்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக …