குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போத்தல ஜயந்த தாக்குதல் குறித்து பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பிரபல ஊடகவியலாளர் போத்தல ஜயந்த தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகை ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்த கொலைச் சந்தேக நபர் இரகசிய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க ஒரு சந்திப்பு….
by adminby adminவடமாகாண சபை உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடுகிறார்கள்.. முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
20 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு…
by adminby admin45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாபய தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு வருகிறது….
by adminby adminசர்ச்சைக்குறிய அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாண, ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கு, நெதர்லாந்து உத்தரவாதம்….
by adminby adminயாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சதுரங்கப் போட்டிகள் – 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் …
-
சமூக ஊடகங்கள் தம்மீதே அதிகளவில் சேறு பூசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களினால் மிகவும் அதிகளவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின், உச்ச காலங்களில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன….
by adminby adminபயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – தீபிகா உடுகம தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. நல்லாட்சி அரசாங்கம் ஒரு கையால் காணிகளை வழங்கிவிட்டு மறுகையால் காணிகளை பறித்துக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – -மன்னார் – மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக எச். ரீ. கமல் பத்மசிறி நியமனம்
by adminby adminஇலங்கை கிரிக்கெட் சபையின் தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எச். ரீ. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ் நூலக எரிப்பு! புத்தங்களோடு இன வன்முறை புரிந்த செயல்!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்று , அங்கே மாலை மரியாதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் , செலவுகளையும் வடமாகாண சபையே செய்தது என …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்டதாக நினையுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு
by adminby adminயாழ் அச்சுவேலி பகுதியில் நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் காணியில் ஒரு தொகுதி இன்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழக அகதி முகாமில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருதங்கேணியில் வாடி அமைத்து வரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. மருதங்கேணியில் வாடி அமைத்து வரும் தென்னிலங்கை மீனவர்களுக்கு அரச படைகள் ஆதரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
100 நாள் வேலைத்திட்டம் முட்டாள்தனமானது – ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளிக்க தேவையில்லை
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கவேண்டாமென, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் …