குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இலங்கை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தவில்லை என …
இலங்கை
-
-
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற நிகழ்ச்சி திட்டம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தேசிய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, தென் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா…
by adminby adminயாழ்ப்பாணம் – இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா நேற்று 18.05.2018 வெள்ளிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழக் கனவு ஒருபோதும் பலிக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதல்வரின் நன்றியும் – முதல்வருக்கு நன்றியும்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் …
-
அரசாங்கமும் இனப்படுகொலையாக ஏற்றுக் கொள்வது இந்த யுகத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய துரோகம்… நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தின் போது படையினர் தமிழ் மக்களை படுகொலை செய்தனர் – லசந்தி லக்மினி…
by adminby adminஎம்பிலிப்பிட்டிய நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு கிழக்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவ் கைது..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான 40 தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மே 18 புனிதத்தை பிரதிபலிக்கும் நாள்” சங்கக்காரவின் மனிதாபிமானம்..
by adminby admin“யுத்தத்தில் வாழ்க்கையை இழந்த இலங்கையர்களை நினைவுபடுத்தி பார்ப்பதற்க்கான, புனித பிரதிபலிப்புக்கான நாளே மே 18. எது சரி எது …
-
கொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் ஏற்கப் போவதில்லை – வாசுதேவ நாணயக்கார – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கில் சாதாரண …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாட படையினர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்…
by adminby adminஇந்த நாட்டு மக்களை படுகொலை செய்து வாழ்வாதாரத்தை சிதைத்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடும் அதேவேளை நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனோர் பிரச்சினை – காத்திரமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்…
by adminby adminபொறுப்பு கூறுதல் பொறிமுறைமைக்கு உதவத் தயார் – கனடா – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பொறுப்பு கூறுதல் பொறிமுறைமைக்கு …
-
காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (19) ம் திகதி இடம்பெற …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு ஜே.வி.பி கடும் எதிர்ப்பை …
-
ஜயம்மியத்துல் உலமாக்களிடம் சத்தியம் செய்தார் கோத்தாபய… பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம் மக்களின் பிரதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரை நினைவுகூரும் நிகழ்வுகள் நாளை ஜனாதிபதி தலைமையில்….
by adminby adminதீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கை மக்களுக்கு சுதந்திரமான, அமைதியான தேசத்தை உருவாக்கி கொடுப்பதற்காக யுத்தகளத்தில் போராடிய இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மலையகத்தில் NGOS முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் 5 ஆண்டுத் திட்டத்துடன் இணைய வேண்டும்.
by adminby adminமட்டுக்கலையில் திலகர் எம்.பி அரச சார்பற்ற நிறுவனங்கள் மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக யாழ் வர்த்தகர்கள் முழுநாள் கடையடைப்பு
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று தமிழ் தேசிய துக்க நாள் கடைப்பிடிக்க விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து முழுநாள் கடையடைப்பை யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
11 இளைஞர்களின் கடத்தல் – நேவி சம்பத் தப்பிச் செல்ல உதவியவர் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு:
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு – விசாரணை மீதான தடையுத்தரவு நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி …