குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துவிட்டது – வித்தியாரட்ன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்த ஆட்சியை முடி வுக்குக் கொண்டு வரும் காலம் மலர்ந்துவிட்டது என ஜே.வி.பி.யின் ஊவா …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தென்னைமரவாடி இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு – அகலா வடுக்கள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminநில ஆக்கிரமிப்பு மற்றும் இனத்துவ நெருக்குவாரங்களை எதிர்கொண்ட தென்னைமரவாடிக்கு 2014ஆம் ஆண்டு குளோபல் தமிழ் கட்டுரையாளர் பயணம் மேற்கொண்டு …
-
சிந்தனைக் கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை 09.12.2017 காலை 09மணிமுதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்கந்தா நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது – (படங்கள் இணைப்பு)
by adminby adminஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02.12.2017) மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர், வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் …
-
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஓதிமலைப் படுகொலை 33ஆவது வருட நினைவுநாள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
by adminby adminவடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் நிலமையும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஒதியமலைப் படுகொலையின் 33ஆவது நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு டிசெம்பர் …
-
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்திற்கும் ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் இடையிலான வீதி தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டமைக்காக முக்கொம்பன் மக்கள் அதிகாரிகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூநகரி குடமுருட்டிக் குளத்தினை முழுமையாக புனரமைப்புக்குமாறு கோரிக்கை:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி பூநகரி குடமுருட்டிக் குளத்தினை முழுமையானப் புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தளபதி …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்த மீனவர்களின் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 28ம் திகதி ஹிக்கடுவ …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இருபது இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் நெடுந்தீவு கடற்பரப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் தொல்லை கொடுத்த இராணுவ சிப்பாய் நாச்சிக்குடா காவல்துறையினரால் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி முழங்காவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது மர்மஉறுப்பை காட்டிய இராணுவ சிப்பாய் ஒருவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை – அர்ஜுன ரணதுங்க
by adminby adminஅம்பந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க …
-