ஓரு நண்பர்,அவர் ஒரு இலக்கியவாதி,தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் …
இலங்கை
-
-
தமிழ் சித்தரை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடுகளும் …
-
குரோதி வருடப்பிறப்பை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இன்று காலை …
-
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவுகளை சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை (13.04.24) …
-
தேர்தலில் தமிழக கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்தே கச்ச தீவை மீட்டு தருகிறோம் என அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் சவால் விட்டு …
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாக தெரிவு கூட்டத்திற்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படை – இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டனர்!
by adminby adminஉக்ரைன் இராணுவத்தினரால் நேற்று முன்தினம் (10.04.24) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். விபத்து – தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி உயிரிழந்துள்ளார். தென்மராட்சிக் கல்வி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் விசேட அதிரடிப்படை சிப்பாய் மீது தாக்குதல்: 17 வயது இளைஞன் கைது!
by adminby adminகுற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் …
-
செம்மணி பகுதியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் தனியார் காணிக்குள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகளை அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்ட வந்த நிலையில் …
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை மீட்டு தருமாறு, வடமாகாண ஆளுநரை நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொன்னாவெளியில் குடியேற விரும்புவோருக்கு, வீட்டு திட்டம் வழங்க தயார்!
by adminby adminபொன்னாவெளியில் யாரேனும் குடியேற விரும்பின் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்கி அவர்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க தயார் …
-
மருதானை, லொக்கேட்லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனாலையே தன்னை துரத்த முடியவில்லை என்கிறார், டக்ளஸ் தேவானந்தா!
by adminby adminபொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஆய்வறிக்கை கையில் கிடைத்தால் , அகழ்வு பணிகளுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி பாடசாலையில் நிதி சேகரிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!
by adminby adminயாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கென வாட்ஸ்அப் குழு மூலம் தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் …
-
யாழ்ப்பாணம் – மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை (10.04.24) இடம்பெற்றது. எதிர்வரும் …
-
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு, நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராற்பணம் நேற்றைய தினம் புதன்கிழமை (10.04.24) …
-
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா …
-
திடீர் காய்ச்சலினால் மாணவியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறீரங்கநாதன் மதுமிதா எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸில் இருந்து யாழ் திரும்பியவர், குளியறையில் இருந்து சடலமாக மீட்பு!
by adminby adminசுவிஸில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றவர் குளியறையில் உயிரிழந்துள்ளார். நவாலி தெற்கை சேர்ந்த உதயகுமார் …
-
யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த …