கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். …
இலங்கை
-
-
கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவற்துறையினரின் துப்பாக்கிச் …
-
வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11.03.24) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்- வைத்தியசாலை முன்பாக போராட்டம்
by adminby adminதிருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் …
-
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘சதோச’ மனித புதைகுழி வழக்கு – சட்ட வைத்திய அதிகாரியை நேரில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல்
by adminby adminமன்னார் சதோச மனித புதைகுழி வழக்கானது இன்றைய தினம் திங்கட்கிழமை(11) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் …
-
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த விரும்பும் வேளையில் ராஜபக்சக்கள் பொதுத்தேர்தலை முதலில் நடாத்த விரும்புவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது!
by adminby adminஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதுக்குடியிருப்பில் சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளுடன் ஒருவர் கைது!
by adminby adminமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வானத்திலிருந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்த மாணவர்கள்! நிலாந்தன்.
by adminby adminசிறீலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்” என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் …
-
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி மலையில் காவற்துறை அட்டகாசம் – 8 பேர் கைது – கஜேந்திரன் மீது தாக்குதல்?
by adminby adminவவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03.24) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்து!
by adminby adminவெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் …
-
வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் …
-
அண்மையில் நாடு திரும்பியிருந்த பசில் ராஜபக்ஸவிற்கும் சில விசேட தரப்பினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் …
-
யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கனடாவின் ஒட்டாவாவில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை!
by adminby adminகனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் வல்வெட்டித்துறை முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை!
by adminby adminயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். …
-
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் …
-
இந்திய சிறையில் இருக்கின்ற முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு அவர்கள் சேர …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஐந்து வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை!
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் ஆகின்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பேராயர் …