வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைதீவில் உடல்களை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
by adminby adminகிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
15 பிரதேச செயலக பிரிவுகளில் 22.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் “கிராமத்துக்கு மைதானம்” அங்குரார்ப்பண நிகழ்வு
by adminby admin15 பிரதேச செயலக பிரிவுகளில் 22.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் “கிராமத்துக்கு மைதானம்” அங்குரார்ப்பண நிகழ்வு விளையாட்டுதுறை, இளைஞர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் காவல்துறையினர் விசாரணை
by adminby adminதமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று காவல்துறைப்பிரிவுகளின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனா, இந்தியா, யப்பானுக்கு, கொழும்பு துறைமுகத்தை பங்கு பிரித்தது இலங்கை!
by adminby adminகொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
இரணை தீவில் ஜனாசக்களை அடக்கம் செய்யும் குழிகள் வெட்டப்பட்டன!
by adminby adminமக்களின் கடும் எதிர்ப்பை மீறியும் இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்றோடு இறந்தவர்களின் ஜனாசாக்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம்கள் மீதான வேண்டா வெறுப்பை அரசாங்கம் காட்டுகிறது!
by adminby adminஅரசாங்கம் தனது பிடிவாதப் போக்கிலிருந்தும் தொடர்ச்சியாகக் கடைபிடித்துவரும் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல், கொவிட் – 19 தொற்றால் மரணிப்பதை காரணம்காட்டி …
-
வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் …
-
“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண் சண்முகராஜா, தனது 85 ஆவது வயதில் …
-
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முத்தரப்பு செயலகம் கொழும்பில் உருவானது!
by adminby adminஇந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைவு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் …
-
யாழ்ப்பாணம் நாவலடி கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது எட்டு மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் ஒருவா் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே, ஐ.நாவில் தலைமை தாங்க வேண்டும் !
by adminby admin“ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் “ அத்துடன் ஜெனீவாவில் தற்போது …
-
உள்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு, அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்கள் காணப்படுவதாகவும் உடனடியாக இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தொடர்பிலான தமிழ் சிவில் சமூக அமையத்தின் கடிதம்
by adminby adminஇலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் …
-
நீதிமன்ற தடையுத்தரவை மீறி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்துகொட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் …
-
யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகியுள்ள பெண் உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் பெரும்பாலான சபைகளில் வழங்கப்படுவதில்லை என பெண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மெதமுலனே வீட்டைப் பிரிப்பது தொடர்பான பிரச்சினை எனில், அறிக்கையை வைத்துக் கொள்ள முடியும்!
by adminby adminஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில், விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமூக மயப்படுத்துமாறு கோரும் உரிமை, …
-
-
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியரான கணவனும், மனைவியும் …