உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குதி செய்யப்பட்டதாக தொிவிக்கப்படும் , 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக …
இலங்கை
-
-
வியாபார நிலையங்களில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் , 50% வியாபாரக்கழிவு வழங்கப்படும் என யாழ்.மாநகர சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் சட்டத்தரணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி
by adminby adminஇலங்கையில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற …
-
மதரஸா பாடசாலையின் அதிபரான மொஹமட் சகீல் என்பவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் …
-
கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரிப்பு
by adminby adminஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் கொரோனா …
-
நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீமுட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது . இந்தச் …
-
இயற்கையழகு கொஞ்சும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளியவளையில் இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் கலைமாமணி பொன்னையா சின்னத்தங்கம் தம்பதியினருக்கு …
-
-
இலங்கைகட்டுரைகள்
புலவர் கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு: கூத்துப் புலமைத்துவமும் பரவலாக்கமும்! சு.சந்திரகுமார்.
by adminby adminபுலவர் க.திருநாவுக்கரசு இறந்த செய்தியை அறிந்ததும், நான் மிகவும் ஆழ்ந்த கவலையடைந்தேன். சமகாலத்தில் வாழ்ந்த பிரபல்லியமான ‘பா’ விலக்கணங்கள் …
-
இலங்கைகட்டுரைகள்
‘பஜனா திலகம்’ கணபதிப்பிள்ளை – சுந்தரநாதன் அவர்களின் வாழ்வும், சமய, சமூகப் பணிகளும் (1934 – 2001) சுரேந்திரா – நரேந்திரா.
by adminby adminஅறிமுகம் இறைவனோடு ஒன்றறக் கலக்க வைக்கும் அற்புத சக்தி இசைக்கு உண்டு. இதை நாயன்மார்கள், ஆழ்வார்கள், இசையாளர்கள் போன்றோர் …
-
திருகோணமலை துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான பயணத் தடை நீக்கம்
by adminby adminபிாித்தானியாவில் இனங்காணப்பட்ட கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை செல்வதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் யாழ்.பல்கலை மாணவன் உட்பட நால்வருக்கு இன்று கொரோனா தொற்று;
by adminby adminவடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் “நோயாளி பராமரிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம்”
by adminby adminவிசேட வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றப் பட்டியல்களைத் தயாரிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நாட்டின் முன்னணி சுகாதார சங்கம் எச்சரித்துள்ளதோடு, இதனால் …
-
நாட்டின் முதல் திரவ இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை பொது பயன்பாட்டு …
-
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 இலங்கையர்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்குள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு, கிழக்கு, …
-
தலைநகரில் அமைந்துள்ள பிரபலமான ஆண்கள் கல்லூரின் ஒன்றின் அதிபரை நீக்கி, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக ஓய்வுபெற்ற அதிபரை நியமிக்க …
-
பருத்தித்துறை – மருதங்கேணி வீதி தரமற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு
by adminby adminகெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் இன்று (2021.02.17) …
-
கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டும் என வேண்டி வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. …
-
வலிகாமம் மேற்கு சங்கானை கலாச்சார மத்திய நிலையத்தில் 2021ஆம் ஆண்டுக்கான கலை , வாத்தியங்கள் மற்றும் மொழி சார்ந்த பாட நெறிகள் ஆரம்பமாகவுள்ளன. கர்நாடக …