கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று காலை 5.00 மணி முதல் (14.12.20) தனிமைப்படுத்தல் …
இலங்கை
-
-
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
டுபாயிலிருந்து போதை வியாபாரம் – வர்த்தகர்கள் தொடர்பில் விசாரணை!
by adminby adminடுபாயிலிருந்து செயற்படும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர். டுபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய …
-
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை குளோரின் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் …
-
போதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று வீதிகளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியாலை முள்ளி பகுதியில் நேற்று …
-
உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்படட பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் …
-
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இவர்களில் யாழ்.மாவட்டத்தின் பல இடங்களைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டையில் பெண் உயிரிழப்பு – குருதி மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு
by adminby adminவட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.
by adminby adminயாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கான இழப்பீடு கிடைக்குமா? ந.லோகதயாளன்.
by adminby adminயாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏப்பிரல் மாதம் ஏற்பட்ட அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிற்கான 51.6 மில்லியன் ரூபா இழப்பீட்டை பெற்றுத் …
-
வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் …
-
கேகாலை -மஹா பத்திரகாளி தேவாலயத்தின் பூசகரால், கொரோனா தொற்றைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட மூலிகை பாணியை தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான முறையொன்றை …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்வரும் 26ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன
by adminby adminஇலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சர்வதேச விமான பயணங்களுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளதாக சிவில் …
-
பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தேர்தல்கள் …
-
புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக …
-
உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முடக்கப்பட்ட கிராமங்கள் விபரம்.உடுவில் பிரதேச செயலகம்1 . J / 182 உடுவில் தென் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by adminby adminதனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததுடன் , மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என …
-
உடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் …
-
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்தும், …
-
திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருதனார்மடம் சந்தை – தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கே கொரோனா! முன்னைய தகவலை திருத்தினர்…
by adminby adminமருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் குடும்ப …
-
இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோருக்கு கொரோனா தொற்று தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார …